QuoteKCR's promise of a Dalit CM, employment for the youth, and water for farmers remained unfulfilled: PM Modi in Telangana
QuotePM Modi highlights BJP's commitment to making Telangana's first BC Chief Minister
QuoteKCR delivered scams instead of the promised schemes: PM Modi in Telangan

भारत माता की, भारत माता की, भारत माता की।
ना तेलांगाना कुटुंब सभ्युलंदरिकी शुभाभिनंदनलु...
मैं नाचाराम के भगवान श्री लक्ष्मी नरसिम्हा स्वामी को श्रद्धापूर्वक नमन करता हूं ! आज तेलंगाना के सबसे पुराने शहरों में से एक, तूप्रान में आप सभी जनता जनार्दन के दर्शन करने का सौभाग्य मिला है। तेलंगाना इस बार एक ही संकल्प लेकर आगे बढ़ रहा है-
तेलंगाना में पहली बार...बनेगी बीजेपी सरकार।
तेलंगाना में पहली बार बनेगी...बीजेपी सरकार।
तेलंगाना में पहली बार बनेगी...बीजेपी सरकार।
मोदटि सारि... तेलंगाना लो बीजेपी प्रभुत्वम् एर्पाटु कानुंदि।
तेलंगाना के लोगों ने दुब्बका और हुज़ूराबाद में ट्रेलर देखा था। अब पूरे तेलंगाना में कमल खिलने वाला है। सकला जनुला सौभाग्य तेलंगाना के निर्माण का संकल्प सिर्फ और सिर्फ बीजेपी ही पूरा कर सकती है।

ना कुटुम्भ सभ्युल्लारा,
आज 26/11 को देश बहुत बड़ा आतंकी हमले का शिकार हुआ था। इस हमले में हमने अनेकों निर्दोष देशवासियों को खो दिया। 26/11 का ये दिन, हमें ये भी याद दिलाता है कि कमज़ोर और असमर्थ सरकारें, देश को कितना नुकसान पहुंचा सकती हैं। आपने 2014 में कांग्रेस की कमज़ोर सरकार को हटाया, बीजेपी की मज़बूत सरकार बनाई, जिसके कारण आज देश से आतंकवाद का सफाया हो रहा है। चुन-चुन करके सफाया हो रहा है।

|

ना कुटुम्भ सभ्युल्लारा,
ये तेलंगाना के सीएम, ये इसे अपनी जागीर मानते हैं। KCR को आखिर दूसरी सीट पर चुनाव लड़ने की ज़रूरत क्यों पड़ी? वहां क्यों जाना पड़ा। कांग्रेस के राहुल गांधी को भी अमेठी छोड़कर के केरल में भागना पड़ा था। केसीआर को भी भागना पड़ा है। इसका एक बड़ा कारण, बीजेपी के कद्दावर उम्मीदवार एटाला राजेंद्र जी हैं, और दूसरा कारण, किसानों और गरीबों का गुस्सा है। भगवान मल्लिकार्जुन के नाम पर सिंचाई की परियोजना बनाई। जिन किसानों ने घर खोया, ज़मीन खोई, उनको KCR ने अपने हाल पर ही छोड़ दिया। ऐसा पाप करने वालों को न तो भगवान मल्लिकार्जुन माफ करेंगे और न ही यहां के मेरे गरीब किसान भाई-बहन माफ करेंगे।

ना कुटुम्भ सभ्युल्लारा,
KCR ने यहां के लोगों को धोखा देने का कोई मौका छोड़ा नहीं है। उन्होंने अगर काम किया होता तो सीएम को गजवेल के लोगों से माफी न मांगनी पड़ती। केसीआर की आदत झूठे वायदे करके उन्हें तोड़ देने की है। KCR ने दलित सीएम का वायदा करके तोड़ दिया। KCR ने दलित बंधु योजना का वायदा करके तोड़ दिया। KCR ने 2 बेडरूम वाले घर का वायदा करके उसे भी तोड़ दिया। KCR ने युवाओं को रोजगार का वायदा करके तोड़ दिया। KCR ने किसानों को पानी का वायदा करके, उसे भी तोड़ दिया। KCR ने schemes का वायदा किया था लेकिन बदले में सिर्फ और सिर्फ scams दिए, scams दिए, scams दिए। KCR ने आपके बच्चों के लिए काम करने का वायदा किया था, लेकिन सिर्फ अपने बच्चों औऱ अपने रिश्तेदारों के लिए काम किया। KCR ने आपकी आय बढ़ाने का वायदा किया था, लेकिन करोड़ों के घोटाले करके, हर साल अपनी आय बढ़ा ली। क्या तेलंगाना को ऐसा मुख्यमंत्री चाहिए जो जनता से मिलता नहीं ? आखिर फार्महाउस सीएम की तेलंगाना को क्या आवश्यकता है? क्या तेलंगाना को ऐसा मुख्यमंत्री चाहिए जो सचिवालय भी न जाए?
प्रजलनु कलवनि मुख्यमंत्रि मनकु अवसरमा...?
फार्म हाउस मुख्यमंत्रि मनकु अवसरमा...?
सचिवालयानिकि वेल्लनि मुख्यमंत्रि मनकु अवसरमा...?
10 साल तक फार्महाउस से सरकार चलाने वाले केसीआर को तेलंगाना के फार्मर, अब तो तय कर लिया है कि वो उसको पर्मानेंटली फार्महाउस ही भेज देंगे।

ना कुटुम्भ सभ्युल्लारा,
कांग्रेस पार्टी हो या फिर BRS, इन दोनों की पहचान, भ्रष्टाचार, परिवारवाद, तुष्टिकरण और खराब कानून व्यवस्था यही इन दोनों की पहचाना है। इसलिए ये दोनों पार्टियां एक दूसरे की कार्बन कॉपी हैं। इसलिए मेरी बात याद रखिएगा। कांग्रेस-केसीआर एक समान, दोनों से रहो सावधान। मैं बुलाऊं, आप बोलेंगे, मैं बुलाऊं, आप बोलेंगे? कांग्रेस-केसीआर एक समान ...आप कहेंगे दोनों से रहो सावधान। कांग्रेस-केसीआर एक समान...कांग्रेस-केसीआर एक समान... बीजेपी ही बढ़ाएगी तेलंगाना का मान। कांग्रेस-केसीआर ओकटे, इद्दरितो जागरतगा उंडन्डी। बीजेपी मात्रमे तेलंगाना प्रतिष्टनु पेंचु-तुंदि। BRS जैसी एक बीमारी का विकल्प, कभी कांग्रेस जैसी दूसरी बीमारी विकल्प नहीं बन सकती। BRS और कांग्रेस इन दोनों बीमारियों का इलाज सिर्फ बीजेपी ही कर सकती है।

|

ना कुटुम्भ सभ्युल्लारा,
कांग्रेस हो या BRS, दोनों के कुशासन में हमने देखा है कि सिर्फ कुछ परिवार ही फले-फूले हैं। कुछ परिवार के लोगों का ही भला हुआ है। वोट गरीब, SC/ST और BC को न्याय देने के नाम पर मांगे गए और सत्ता का फायदा किसी और को हुआ। कांग्रेस ने इतने वर्षों तक आंध्र प्रदेश में सरकारें चलाईं। लेकिन BC कम्यूनिटी से कितने लोगों को सीएम बनाया? तेलंगाना बना, तो फिर BC समाज के प्रतिभाशाली लोगों को अवसर नहीं मिला। इसलिए ही अब बीजेपी ने तेलंगाना से ये वायदा किया है कि तेलंगाना को पहला BC मुख्यमंत्री बीजेपी ही देगी। सामाजिक न्याय केवल भाजपा से ही संभव है। सामाजिका न्यायम् बीजेपी तोने साध्यम्...

ना कुटुम्भ सभ्युल्लारा,
यहां मादिगा समुदाय के साथ जो अन्याय हुआ है, उसे भी बीजेपी अच्छे से समझती है। इस अन्याय का अंत करने के लिए, उस काम को गति देने के लिए भारत सरकार एक कमिटी का गठन करके न्याय जल्दी मिले, इस पर काम कर रही है। मादिगा समुदाय से जुड़ी एक बड़ी न्यायिक प्रक्रिया, सुप्रीम कोर्ट में चल रही है। ये केस मजबूत हो सके, इसके लिए हम हर संभव प्रयास कर रहे हैं।

ना कुटुम्भ सभ्युल्लारा,
कांग्रेस और BRS में कोई फर्क नहीं है। कांग्रेस ने देश में सुल्तानशाही को बढ़ावा दिया और केसीआर ने यहां निज़ामशाही को ही आगे बढ़ाया। कांग्रेस और BRS, दोनों ही परिवारवाद की सबसे बड़ी प्रतीक हैं। कांग्रेस के पास बोफोर्स से लेकर हेलीकॉप्टर घोटाले में कमीशन खाने का पूरा ट्रैक रिकॉर्डस है। तेलंगाना के सीएम KCR भी स्वीकार करते हैं कि उनके MLA, 30 परसेंट कमीशन लेते हैं। कांग्रेस के शाही परिवार के भी अधिकतर लोग, भ्रष्टाचार के अनेक मामलों में बेल पर घूम रहे हैं। और केसीआर के परिवार के लोगों पर भी भ्रष्टाचार के अनेक मामलों में जांच चल रही है।

ना कुटुम्भ सभ्युल्लारा,
कांग्रेस ने किसान, जवान और नौजवान, सबको लूटा है। कांग्रेस के राज में किसानों की कर्ज़माफी के नाम पर घोटाले हुए। कांग्रेस शासित राज्यों में पेपरलीक के सबसे अधिक मामले आए हैं। BRS भी इन सभी विषयों में कांग्रेस से पीछे नहीं रही है। आप सभी साथियों ने “निल्लू”, 'निधुलु' और 'नियमाकालु' के लिए लंबी लड़ाई के बाद अलग तेलंगाना राज्य बनाया। लेकिन KCR सरकार के लिए नील्लू, काली कमाई का साधन बन गया। कालेश्वरम परियोजना में हुई लूट इसका बहुत बड़ा सबूत है। निधुलु के मामले में तेलंगाना को इन्होंने कर्ज के बोझ तले, डूबो दिया। नियमाकालु को लेकर जो हुआ, उससे तो तेलंगाना का हर नौजवान गुस्से में है। ग्रुप वन की परीक्षा तक KCR सरकार ठीक से नहीं करा पाई। लाखों नौजवान, KCR से पूछ रहे हैं कि उनकी नौकरियों का क्या हुआ? बेरोज़गारी भत्ते के वादे का क्या हुआ?

ना कुटुम्भ सभ्युल्लारा,
केसीआर, तेलंगाना को बर्बाद करने के बाद अब देश का नेता बनने का शौक रखने लगे हैं। अपने इस शौक में BRS ने दिल्ली की कट्टर करप्ट पार्टी से हाथ मिला लिया। इन लोगों ने मिलकर शराब स्कैम किया, करोड़ों रुपए की हेराफेरी की। इस स्कैम की तेजी से जांच हो रही है। कुछ नेता जेल में हैं औऱ उन्हें जमानत तक मिलनी मुश्किल हो गई है। तेलंगाना में भी कट्टर करप्ट BRS के नेता, शराब स्कैम की जांच से बच नहीं पाएंगे। मोबाइल का जो खेल है, पैसे की डिलिवरी का जो खेल है, वो घोटालेबाज नेताओं को जेल जरूर पहुंचाएगा। और ये मोदी की गारंटी है। और मोदी की गारंटी यानि, गारंटी पूरी होने की गारंटी। मोदी गारि गारंटी अंटे, गारंटीगा पूर्ति अय्ये गारंटी।

|

ना कुटुम्भ सभ्युल्लारा,
KCR हों या फिर कांग्रेस की सरकारें, ये किसानों को धोखा देने में हमेशा अग्रणी रही हैं। लेकिन बीजेपी सरकार ने पहली बार छोटे किसानों की चिंता की। पीएम किसान सम्मान निधि के कारण पहली बार करीब पौने 3 लाख करोड़ रुपए सीधे छोटे किसानों के अकाउंट में पहुंचे हैं। पहली बार छोटे किसानों को और पशुपालकों को बहुत नॉमिनल ब्याज से किसान क्रेडिट कार्ड के जरिये पैसे मिलने लगे। भाजपा की सरकार आज छोटे किसानों को FPOs के रूप में बड़ी ताकत बना रहा है। अपने घोषणा पत्र में तेलंगाना बीजेपी ने किसानों के हित में प्रशंसनीय घोषणाएं की हैं। इस ख़रीफ़ सीज़न में तेलंगाना के किसानों से 20 लाख मीट्रिक टन Boiled Rice अतिरिक्त खरीदा जाएगा। इस क्षेत्र में मिल्क प्रोसेसिंग इंडस्ट्री के लिए हर संभावना पर तेजी से काम किया जाएगा।

ना कुटुम्भ सभ्युल्लारा,
अभी मुझे तीन राज्यों में चुनाव में जाने का मौका मिला। छत्तीसगढ़, मध्य प्रदेश और राजस्थान, तीनों राज्यों में मतदान हो गया है। और मैंने तीनों राज्यों में देखा है कि इंडी अलायंस, इंडी गठबंधन, साफ हो जाएगी, साफ। वहां की महिलाएं, वहां के किसान, वहां के जवान कांग्रसे पार्टी को जड़ों से उखाड़ फेंकने वाले हैं। मैं बीसी सम्मेलन में हैदराबाद आया था, मैं मादिगा सम्मेलन में आया था। और दो दिन से मैं जा रहा हूं, मैं साफ देख रहा हूं कि बीआरस-कांग्रेस दोनों को तेलंगाना विदाई दे रहा है।

ना कुटुम्भ सभ्युल्लारा,
आप यहां बीजेपी को जिताइए। बीजेपी यहां बीसी सीएम बनाएगी, हर वर्ग को मंत्रिमंडल में उचित स्थान देगी। हम सबके साथ से, सबका विकास करेंगे। आप इतनी बड़ी तादाद में हमें आशीर्वाद देने के लिए आए हैं। आप सभी का मैं बहुत-बहुत आभार व्यक्त करता हूं!

भारत माता की जय ! आवाज पूरे तेलंगाना में जानी चाहिए, हर कोई हाथ ऊपर करके बोलिए। भारत माता की जय ! भारत माता की जय ! भारत माता की जय ! वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम।

|

एक काम करिए, अपना मोबाइल फोन निकालिए और उसकी फ्लैश लाइट चालू कीजिए। बीजेपी बीसी सीएम बनाएगी। ये बीसी सीएम के समर्थन में है। बताइए आप, तेलुगू में बताइए।

ये बीसी मुख्यमंत्री के समर्थन का संकल्प है। ये तेलंगाना ने बीसी मुख्यमंत्री बनाना तय कर लिया है। ये लाइट, ये लाइट मादिगा समुदाय को न्याय दिलाने के लिए भाजपा की गारंटी है। मादिगा समाज को न्याय मिलेगा।

भारत माता की, भारत माता की, भारत माता की।
बहुत-बहुत धन्यवाद।

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
'Operation Sindoor on, if they fire, we fire': India's big message to Pakistan

Media Coverage

'Operation Sindoor on, if they fire, we fire': India's big message to Pakistan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi's address to the nation
May 12, 2025
QuoteToday, every terrorist knows the consequences of wiping Sindoor from the foreheads of our sisters and daughters: PM
QuoteOperation Sindoor is an unwavering pledge for justice: PM
QuoteTerrorists dared to wipe the Sindoor from the foreheads of our sisters; that's why India destroyed the very headquarters of terror: PM
QuotePakistan had prepared to strike at our borders,but India hit them right at their core: PM
QuoteOperation Sindoor has redefined the fight against terror, setting a new benchmark, a new normal: PM
QuoteThis is not an era of war, but it is not an era of terrorism either: PM
QuoteZero tolerance against terrorism is the guarantee of a better world: PM
QuoteAny talks with Pakistan will focus on terrorism and PoK: PM

நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் திறனையும் அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம்.

நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது உளவுத்துறையினருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன்.

நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ஆப்ரேஷன் சிந்தூரின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு அன்னைக்கும், ஒவ்வொரு சகோதரிக்கும் மற்றும் ஒவ்வொரு மகளுக்கும் இந்த பராக்கிரமத்தை சமர்ப்பிக்கிறேன்.

நண்பர்களே, ஏப்ரல் 22ம் தேதி பகல்காமில் தீவிரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்கவந்த குற்றமற்ற அப்பாவி குடிமகன்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு,,,, அவர்களது குடும்பத்திற்கு முன்னே,,,, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர்.

இது தீவிரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும்

ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும்

ஒரே குரலில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின.

நாங்கள் தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம்

இன்று ஒவ்வொரு தீவிரவாதியும், தீவிரவாதத்தினால் ஏற்படும் தொல்லையை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்த செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.

நண்பர்களே,

ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு ‍பெயர் மட்டுமல்ல

இந்த நாட்டின் கோடி கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு

ஆப்ரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி

மே 6 ம் தேதி இரவு, மே 7 ம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள்.

இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது

அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீது சரியாக தாக்குதல் நடத்தினார்கள்

தீவிரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, பாரதம் இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள்

ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது

அடிப்படையான முடிவு எடுக்கும்போது, அது சரியான முடிவுகளை கொண்டுவந்து தருகிறது

பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களின் மீது பாரதம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது,

பாரதம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபெடியானது.

பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற தீவிரவாதிகளின் வாழ்விடங்கள், உலக தீவிரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கியது

உலகில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால்,

செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும்

லண்டன் பாதாள ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது பாரதத்தில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய தீவிரவாத தாக்குதலாக இருக்கட்டும்

இவற்றின் தொடர்பு எப்படியாவது இந்த தீவிரவாத முகாம்களோடு இணைந்திருந்தது

தீவிரவாதிகள் நமது சசோதரிகளின் நெற்றி குங்குமத்தை அழித்தனர். இதனால் பாரதம் தீவிரவாதத்தின் தலைமை பீடத்தை இப்போது அழித்திருக்கிறது.

பாரதத்தின் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான கொடுமையான தீவிரவாதிகள் இறந்திருக்கிறார்கள்.

தீவிரவாதத்தின் பல கிளைகள்

கடந்த 25-30 ஆண்டுகளாக வெளிப்படையாக பாகிஸ்தானில் உலாவி வருகிறார்கள்.

இவர்கள் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள்.

அவர்களை பாரதம் ஒரே அடியில் அழித்து விட்டது.

நண்பர்களே,

பாரதத்தின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப்பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டது.

தோல்வி மனப்பான்மையில் வீழ்ந்து விட்டது.

நிலைகுலைந்து போய் விட்டது.

இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கை எடுத்தது.

தீவிரவாதத்தின் மீது பாரதத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, பாகிஸ்தான் பாரதத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை பாரதத்தின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது.

இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது.

ஆனால், பாரதம் பாகிஸ்தானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது.

பாரதத்தின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தானின் விமானப்படையின் ஏர் பஸ் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம்.

இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது

பாரதம் முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

எனவே,

பாரதத்தின் தாக்குதல் செயல்பாடுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேட தொடங்கியது

பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என வேண்டியது.

மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10 ம் தேதி மதியத்திற்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத்தளபதி நம்முடைய ராணுவத்தளபதியோடு தொடர்பு கொண்டார்.

அதுவரை நாம் தீவிரவாத கட்டமைப்புகளை மிகப்பெரிய அளவில் அழித்து விட்டோம்.

தீவிரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம்.

பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த தீவிரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம்.

இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது.

பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது,

அதாவது, அவர்களது தரப்பிலிருந்து தீவிரவாத தாக்குதலோ, அல்லது ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது,

உடனே, பாரதம் அதை பற்றி யோசனை செய்தது.

நான் மீண்டும் சொல்கிறேன்.

பாகிஸ்தானின் தீவிரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிதுகாலத்திற்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.

வருகிற நாட்களில்

பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம்.

அது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம்.

நண்பர்களே,

பாரத்தின் மூன்று படைகளும், நம்முடைய விமானப்படை, நம்முடைய தரைப்படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப்படை, பாரதத்தின் துணை ராணுவப்படை அனைத்தும் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன

சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆப்ரேஷன் சிந்தூர் பாரதத்தின் வழிமுறையாகி விட்டது.

ஆப்ரேஷன் சிந்தூர், தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது.

ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய தரக்கட்டுப்பாடு உருவாகி இருக்கிறது.

முதலில், பாரதத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.

நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம்.

தீவிரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம்.

இரண்டாவதாக, பாரதம் அணுஆயுத தாக்குதல் என்ற மிரட்டலையெல்லாம் பொருத்துக்கொள்ளாது.

அணுஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற தீவிரவாத முகாம்கள் மீது பாரதம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்

மூன்றாவதாக, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் தீவிரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், உலகம் பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று பார்த்திருக்கிறது.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது,

பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப்பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர்.

ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் தீவிரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது.

நாங்கள் பாரதம் மற்றும் எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாதவண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம்.

நண்பர்களே, யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம்.

மேலும், இந்த முறை ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது.

நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிக பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.

மேலும்,

நியு ஏஜ் வார் பேரில் எங்களது திறமையை காண்பித்திருக்கிறோம்.

இந்த ஆப்ரேஷன் மூலமாக

நம்முடைய இந்தியாவிலேயே தயாரிப்போம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் திறமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது

21 ம் நூற்றாண்டின் போர் முறைகளில் இந்தியாவின் போர்க்கருவிகள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது

நண்பர்களே

இந்த மாதிரியான தீவிரவாதத்திற்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்

நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும்

உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல, ஆனால் இந்த யுகம் தீவிரவாதத்திற்கானதும் அல்ல, தீவிரவாதத்திற்கு எதிரான Zero Tolerance, ஒரு நல்ல உலகத்திற்கு உறுதி அளிக்கிறது

நண்பர்களே

பாகிஸ்தானின் ராணுவம், பாகிஸ்தானின் ஆட்சி எந்த வகையில் தீவிரவாதத்திற்கு துணைபோகின்றதோ அது ஒருநாள் பாகிஸ்தானை முடிவுக்கு கொண்டுவரும்

பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தம் நாட்டில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளை சுத்தப்படுத்தவேண்டும்

இதைதவிர, அமைதிக்கு வேறு வழியே இல்லை

பாரதத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது

தீவிரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருங்கே செல்லவியலாது

தீவிரவாதமும், வாணிகமும் ஒருங்கே செல்லவியலாது

மேலும், தண்ணீரும், ரத்தமும் ஒரேசேர பாய முடியாது

நான் இன்று உலக சமுதாயத்திற்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

எங்களுடைய அறிவிக்கப்பட்ட நீதி என்னவென்றால்,

பாகிஸ்தானுடன் ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால் அது தீவிரவாதம் பற்றிதான் இருக்கும்

ஒருவேளை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால் அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற காஷ்மீரை பற்றியதாக இருக்கும்

அன்புக்குரிய நாட்டுமக்களே

இன்று புத்த பூர்ணிமா

பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையை காட்டியிருக்கிறார்

அமைதியின் பாதை பலத்தோடுதான் செல்கிறது

மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும்

ஒவ்வொரு பாரதவாசியும் அமைதியோடு வாழ வேண்டும்

வளர்ச்சியடைந்த பாரதம் என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும்

இதற்காக பாரதம் சக்திசாலி நாடாக இருக்கவேண்டியது அவசியம்

மேலும் ‍தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும்

மேலும் கடந்த சில நாட்களில் பாரதம் இதைதான் செய்திருக்கிறது

நான் மீண்டும் ஒருமுறை பாரதத்தின் ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்

இந்த பாரத குடிமக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன்

நன்றி

பாரத் மாதாகி ஜெய்

பாரத் மாதாகி ஜெய்

பாரத் மாதாகி ஜெய்