Quote“விளையாட்டு வீரர்களின் அபார கடின உழைப்பு காரணமாக, ஊக்கமளிக்கும் சாதனையுடன்
Quoteநாடு சுதந்திர தின அமிர்த காலத்தில் அடியெடுத்து வைக்கிறது”
Quote“விளையாட்டு மட்டுமின்றி பிற துறைகளிலும் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு,
Quote“நமது மூவண்ணக்கொடியின் வலிமையை உக்ரைனில் கண்டோம், அங்குள்ள போர்க்கள பகுதியிலிருந்து வெளியே வருவதற்கு, இந்தியர்களுக்கு மட்டுமின்றி, பிற நாட்டினருக்கும் பாதுகாப்புக் கவசமாக மூவண்ணக் கொடி திகழ்ந்தது“
Quote“உலகிலேயே மிகச்சிறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல்மிக்க விளையாட்டுச் சூழலை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. திறமையுள்ளயாரையும் விட்டுவிடக் கூடாது“

உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.  

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் நாடு திரும்பிய பிறகு வெற்றியை இணைந்து கொண்டாடுவோம் என்று காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக நான் உங்களுக்கு வாக்கு அளித்திருந்தேன். வெற்றியைக் கொண்டாடும் தருணம், இது. விளையாட்டுத்துறையில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டியதில் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதற்காக நீங்கள் பாராட்டுக்குரியவராகிறீர்கள். 

|

நண்பர்களே,

பதக்கங்களின் எண்ணிக்கையை மட்டுமே வைத்து உங்களது செயல்பாட்டை மதிப்பிடுவது சரியாக இருக்காது. இந்த முறை பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள். நமது நன்கு பரிட்சயப்பட்ட விளையாட்டுகளை நாம் வலுப்படுத்துவதோடு, புதிய விளையாட்டுகளிலும் நாம் தடம் பதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒப்பிடுகையில் நான்கு புதிய விளையாட்டுகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். லான் பவுல் முதல் தடகளம் வரை நமது வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள். இத்தகைய செயல்பாட்டினால் புதிய விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வம் பெருமடங்கு அதிகரிக்க உள்ளது. புதிய விளையாட்டுகளில் நமது செயல்பாட்டை இதே போன்று தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். எதிர்பார்த்ததைப் போலவே நமது மூத்த  வீரர்கள் இளம் வீரர்களை வழிநடத்தி அவர்களை ஊக்குவித்தனர். மறுபுறம் நமது இளம் தடகள வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். முதன்முறை பங்கேற்றவர்களில் 31 பேர் பதக்கங்கள் வென்றனர். அதிகரித்து வரும் நம் இளைஞர்களின் நம்பிக்கையை இது எடுத்துரைக்கிறது. 

|

நண்பர்களே,

நாட்டிற்காக நீங்கள் பதக்கங்கள் பெற்று, பெருமைப்படுவதற்கான வாய்ப்பைத் தருவது முக்கியமல்ல. மாறாக ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை நீங்கள் வலுப்படுத்துகிறீர்கள். விளையாட்டில் மட்டுமல்லாமல் இதர துறைகளிலும் சிறப்பாக செயல்பட நமது இளைஞர்களுக்கு நீங்கள் எழுச்சியூட்டுகிறீர்கள். மீண்டும் ஒரு முறை உங்கள் வெற்றி பயணத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

|

நண்பர்களே,

பதக்கங்களின் எண்ணிக்கையை மட்டுமே வைத்து உங்களது செயல்பாட்டை மதிப்பிடுவது சரியாக இருக்காது. இந்த முறை பல்வேறு போட்டிகளில் ஏராளமானோர் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள். நமது நன்கு பரிட்சயப்பட்ட விளையாட்டுகளை நாம் வலுப்படுத்துவதோடு, புதிய விளையாட்டுகளிலும் நாம் தடம் பதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒப்பிடுகையில் நான்கு புதிய விளையாட்டுகளில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். லான் பவுல் முதல் தடகளம் வரை நமது வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள். இத்தகைய செயல்பாட்டினால் புதிய விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வம் பெருமடங்கு அதிகரிக்க உள்ளது. புதிய விளையாட்டுகளில் நமது செயல்பாட்டை இதே போன்று தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். எதிர்பார்த்ததைப் போலவே நமது மூத்த  வீரர்கள் இளம் வீரர்களை வழிநடத்தி அவர்களை ஊக்குவித்தனர். மறுபுறம் நமது இளம் தடகள வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். முதன்முறை பங்கேற்றவர்களில் 31 பேர் பதக்கங்கள் வென்றனர். அதிகரித்து வரும் நம் இளைஞர்களின் நம்பிக்கையை இது எடுத்துரைக்கிறது. 

  • krishangopal sharma Bjp January 11, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷ज
  • krishangopal sharma Bjp January 11, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷घ
  • krishangopal sharma Bjp January 11, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌹र🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌷
  • krishangopal sharma Bjp January 11, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌷
  • krishangopal sharma Bjp January 11, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌷
  • krishangopal sharma Bjp January 11, 2025

    नमो नमो 🙏 जय भाजपा 🙏🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌷🌹🌷🌷🌷🌹🌷🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌷
  • दिग्विजय सिंह राना September 20, 2024

    हर हर महादेव
  • Reena chaurasia September 02, 2024

    जय जय श्री राम
  • Chirag Limbachiya July 25, 2024

    bjp
  • JBL SRIVASTAVA June 02, 2024

    मोदी जी 400 पार
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
In 'Mann Ki Baat', PM Modi Praises Chhattisgarh For Success Of Dantewada Science Centre

Media Coverage

In 'Mann Ki Baat', PM Modi Praises Chhattisgarh For Success Of Dantewada Science Centre
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles the loss of lives in an accident in Mandsaur, Madhya Pradesh
April 27, 2025
QuotePM announces ex-gratia from PMNRF

Prime Minister, Shri Narendra Modi, today condoled the loss of lives in an accident in Mandsaur, Madhya Pradesh. He announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased and Rs. 50,000 to the injured.

The Prime Minister's Office posted on X :

"Saddened by the loss of lives in an accident in Mandsaur, Madhya Pradesh. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.

An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs. 50,000: PM @narendramodi"