PM Modi sanctions ex-gratia relief under PMNRF for the kin of accident victims in Punjab and Bihar
PM Modi sanctions ex-gratia of Rs. 2 lakh each to the next of kin of the persons deceased, and Rs. 50,000 each to the seriously injured

பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில், பென்னிபட்டி அருகே 19-9-2016 அன்று நடந்த பேருந்து விபத்திலும், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தை சேர்ந்த அட்டாரியில் உள்ள முஹாவா கிராமத்தின் அருகே 20-9-2016 அன்று நடந்த பேருந்து விபத்திலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்தியை அறிந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகவும் வருத்தமடைந்தார். இந்த விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 கருணை தொகையாக வழங்குமாறு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கருணை தொகை பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும்

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'

Media Coverage

'India Delivers': UN Climate Chief Simon Stiell Hails India As A 'Solar Superpower'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 16 பிப்ரவரி 2025
February 16, 2025

Appreciation for PM Modi’s Steps for Transformative Governance and Administrative Simplification