சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் நிகழ்த்திய உரை, வளமான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்ற ஊக்குவிக்கிறது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய முழு உரையையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

குடியரசுத்தலைவரின் எக்ஸ் பதிவை பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

"நமது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவரின் உரை எழுச்சியூட்டுவதாக உள்ளது.  வளமான, வளர்ச்சியைடந்த இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவதற்கு இது நம்மை ஊக்குவிக்கிறது.”

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
How PMJDY has changed banking in India

Media Coverage

How PMJDY has changed banking in India
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 24, 2025
March 24, 2025

Viksit Bharat: PM Modi’s Vision in Action