கீவ் நகரில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் ஸ்டடீஸில் இந்தி மொழி பயிலும் உக்ரைன் நாட்டு மாணவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று(23.08.2024) கலந்துரையாடினார்.

 

|

மாணவர்களின் கல்வி உதவித்தொகை மற்றும் இரு நாட்டு மக்களிடையே பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதில், அவர்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றை உக்ரைன் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வர, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர்   பாராட்டினார்.

 

|
|
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India beats US, China, G7 & G20 nations to become one of the world’s most equal societies: Here’s what World Bank says

Media Coverage

India beats US, China, G7 & G20 nations to become one of the world’s most equal societies: Here’s what World Bank says
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 6, 2025
July 06, 2025

Citizens Appreciate PM Modi’s Leadership in Driving Growth and Strengthening India’s Global Partnerships