சிபிஎஸ்ஈ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

     “சிபிஎஸ்ஈ 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கும் நிலையில், அனைத்து இளம் தேர்வு வீரர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள். எனதருமை இளம் நண்பர்கள் தேர்வுகளை மகிழ்ச்சியுடனும், மன அழுத்தமின்றியும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். பல மாதங்களாக கடினமாக உழைத்து தயார்படுத்தியவை நல்ல நிலையை அடைய வழிவகுக்கும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
In 7 charts: How India's GDP has doubled from $2.1 trillion to $4.2 trillion in just 10 years

Media Coverage

In 7 charts: How India's GDP has doubled from $2.1 trillion to $4.2 trillion in just 10 years
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 26, 2025
March 26, 2025

Empowering Every Indian: PM Modi's Self-Reliance Mission