பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாஷிமில் உள்ள நங்கரா இசைக்கருவியை வாசிக்கும்  முயற்சியை மேற்கொண்டார். சிறந்த பஞ்சாரா கலாச்சாரத்தில் நங்கரா மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைப் பிடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

|

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"வாஷிமில், பெரிய பஞ்சாரா கலாச்சாரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்தைக் கொண்ட நங்கராவை வாசிக்க முயற்சித்தேன். வரும் காலங்களில் இந்தக் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்த எங்கள் அரசு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்’’..

 

|

In a video post on X, he wrote:

“वाशिममध्ये असताना महान बंजारा संस्कृतीत विशेष महत्व असलेला नंगारा वाजवण्याचा प्रयत्न केला. येणार्‍या काळात ही संस्कृती अधिकाधिक लोकप्रिय व्हावी यासाठी आमचे सरकार शक्य ते सर्व प्रयत्न करेल.”

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Modi’s podcast with Fridman showed an astute leader on top of his game

Media Coverage

Modi’s podcast with Fridman showed an astute leader on top of his game
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 18, 2025
March 18, 2025

Citizens Appreciate PM Modi’s Leadership: Building a Stronger India