ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய 11 தொகுதிகளின் கையெழுத்துப் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி மார்ச் 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புதுதில்லியின் லோக் கல்யாண் மார்க்கில் வெளியிடுவார்.

ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் டாக்டர் கரண் சிங் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

“ஸ்ரீமத் பகவத் கீதை: அசல் கையெழுத்தில் அரிய பல்வேறு சமஸ்கிரத வர்ணனைகள்”

பொதுவாக ஸ்ரீமத் பகவத் கீதையின் உரை ஒரு வர்ணனையுடன் வழங்கப்படும். ஸ்ரீமத் பகவத் கீதை பற்றிய விரிவான மற்றும் ஒப்பீட்டு தன்மையுடைய பாராட்டை வழங்குவதற்காக முதன்முதலாக பிரபல இந்திய அறிஞர்களின் பல்வேறு முக்கிய வர்ணணைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

தர்மார்த் அறக்கட்டளையால் வெளியிடப்படும் இந்த கையெழுத்துப் பிரதி, சங்கர் பாஷ்யா முதல் பாசனுவடா வரை உள்ள இந்திய கையெழுத்து நுணுக்கங்களின் வகைகளையும் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் தர்மார்த் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலராக டாக்டர் கரண் சிங் பொறுப்பு வகிக்கிறார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
FSSAI trained over 3 lakh street food vendors, and 405 hubs received certification

Media Coverage

FSSAI trained over 3 lakh street food vendors, and 405 hubs received certification
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 11, 2025
August 11, 2025

Appreciation by Citizens Celebrating PM Modi’s Vision for New India Powering Progress, Prosperity, and Pride