Quote“Our constitution came before us in the form of vision of a free India which could fulfill the dreams of many generations of the country”
Quote“Constitution is not just a book. It is an idea, a commitment and a belief in freedom.”
Quote“Synergy of rights and duties is what makes our constitution so special”
Quote“India has by nature been a free-thinking country. Inertia is not part of our basic nature”

திரு ராம் பகதூர் ராயின் ‘ இந்திய அரசியல் சாசனம்; சொல்லப்படாத கதை ‘ புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் வீடியோ செய்தி மூலம் உரையாற்றினார்.
இன்று வெளியிடப்பட்டுள்ள புத்தகம் அரசியலமைப்பை விரிவான முறையில் முன்வைக்கும் என்று பிரதமர்  நம்பிக்கை தெரிவித்தார். அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஜூன் 18 அன்று கையெழுத்திட்டார், அரசியலமைப்பின் ஜனநாயக இயக்கவியலின் முதல் நாளைக் குறிக்கும் இது நமது மிகப்பெரிய பலம் என்று பிரதமர் கூறினார்.
நாட்டின் பல தலைமுறையினரின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய சுதந்திர இந்தியா போன்ற தொலைநோக்கு வடிவில் நமது அரசியலமைப்பு நம் முன் வந்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு 1946 டிசம்பர் 9 அன்று நடந்தது என்பதை நினைவுகூர்ந்த அவர், இது நமது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குறிக்கிறது என்றார்.  
எதிர்கால இந்தியாவில் கடந்த கால உணர்வு வலுவாக இருப்பதை உறுதி செய்வதற்காக, மறக்கப்பட்ட எண்ணங்களை நினைவுகூரும் புதிய இந்தியாவின் முயற்சியின் பாரம்பரியத்தில் திரு ராயின் புத்தகம் இருக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நூல், சுதந்திர வரலாறு மற்றும் நமது அரசியலமைப்பின் சொல்லப்படாத அத்தியாயங்களுடன், நாட்டின் இளைஞர்களுக்கு புதிய சிந்தனையைத் தருவதாகவும், அவர்களின் உரையாடலை விரிவுபடுத்துவதாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s smartphone exports hit record Rs 2 lakh crore, becomes country’s top export commodity

Media Coverage

India’s smartphone exports hit record Rs 2 lakh crore, becomes country’s top export commodity
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM greets everyone on occasion of Hanuman Jayanti
April 12, 2025

The Prime Minister Shri Narendra Modi greeted everyone on occasion of Hanuman Jayanti today.

In a post on X, he wrote:

“देशवासियों को हनुमान जयंती की ढेरों शुभकामनाएं। संकटमोचन की कृपा से आप सभी का जीवन सदैव स्वस्थ, सुखी और संपन्न रहे, यही कामना है।”