சாவித்ரிபாய் புலே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அவர் மகளிருக்கு அதிகாரமளித்தலின் கலங்கரை விளக்கம் என்றும் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் முன்னோடி என்றும் திரு மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மோடி பதிவிட்டிருப்பதாவது:
"சாவித்ரிபாய் புலே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் பெண்கள் அதிகாரமளித்தலின் கலங்கரை விளக்கமாகவும், கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத் துறையில் முன்னோடியாகவும் திகழ்கிறார். மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக நாங்கள் பணியாற்றும்போது அவரது முயற்சிகள் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன”.
Tributes to Savitribai Phule Ji on her birth anniversary. She is a beacon of women’s empowerment and a pioneer in the field of education and social reform. Her efforts continue to inspire us as we work to ensure a better quality of life for the people. pic.twitter.com/8JbBZCjBvc
— Narendra Modi (@narendramodi) January 3, 2025