பாதுகாப்புத்துறையில் தற்சார்பு தன்மையை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இத்துறையில் தற்சார்பு தன்மையை ஏற்படுத்துவது இந்தியாவைச் சேர்ந்த திறமையானவர்களுக்கு நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர்  திரு ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில், உள்நாட்டு நிறுவனங்கள் மூலமாகவே பாதுகாப்புத்துறைக்கு தேவையான 99 சதவீத கொள்முதல்கள் செய்யப்படுவதன் மூலம் இந்த நிதியாண்டில்  சுமார் ரூ. 2.71 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ரூ. 70,500 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்விட்டர் பதிவை பகிர்ந்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“பாதுகாப்புத்துறையில் தற்சார்பு தன்மையை நிலைநாட்டுவது இந்தியாவின் திறமைசாலிகளுக்கு நம்பிக்கையை வலுப்படுத்தும்.”

  • Jitender Kumar BJP Haryana State MP January 08, 2025

    Government
  • Jitender Kumar BJP Haryana State MP January 08, 2025

    Government of India 🇮🇳
  • Alok Dixit (कन्हैया दीक्षित) December 27, 2023

    🙏🏻
  • Babaji Namdeo Palve March 19, 2023

    जय हिंद जय भारत
  • Narendra Bahadur Singh March 18, 2023

    Great vision💐
  • PRATAP SINGH March 18, 2023

    👇👇👇👇👇👇 मोदी है तो मुमकिन है।
  • Biki choudhury March 18, 2023

    जय गरूड
  • Rohit Saini March 17, 2023

    जय हो
  • Krishna March 17, 2023

    हवाई सर्वेयर भाजपा को झूठी दिलासा दे सकते है कि केन्द्र में उसकी सरकार फिर आ रही है लेकिन ये पूरा सच नहीं है। तमिलनाडु में भाजपा गायब है/केरल में भाजपा गायब है/आंध्र प्रदेश में भाजपा गायब है/तेलंगाना में थोड़ी है/पंजाब में गायब है। देश के आम जनमानस ने काफ़ी सालों से भाजपा की केन्द्र सरकार/राज्य सरकारें/शहर की सरकारें देख ली है और उसकी सरकारें भी अन्य दलों की सरकारों से थोड़ी सी ही अच्छी रही है तथा सिस्टम में बदलाव/नयापन लाने में विफल रही है। वर्ष 2014 एवं वर्ष 2019 में जिन राज्यों में उसे रिकार्ड तोड़ सीटें मिली थी उन राज्यों में अब वैसी सीटें मिलने नहीं जा रही है क्योंकि वहां ऐसा कोई ऐतिहासिक सुधार नहीं हुआ है जो कि लोग खुशी से उछल रहे हो। सभी राज्यों से सच्चाई ये है कि भाजपा बहुमत नहीं पा रही है और उसे मिली जुली सरकार/राष्ट्रीय सरकार/सर्व दलीय सरकार चलानी पड़ सकती है। बाकी यदि तृणमूल कांग्रेस/आम आदमी पार्टी/बीजद/वाईएसआर कांग्रेस/बी आर एस ने अपनी छवि साफ़ सुथरी कर ली एवं सभी राज्यों में पांव पसारने का संकल्प ले लिया तो भविष्य में भाजपा के बाद ये 5 शक्तियां सबसे बड़ी शक्तियां बनकर सामने आ जायेंगी। इन शक्तियों को भाजपा से भी बेहतर काम करके दिखाना होगा तथा सभी क्षेत्रों में डैवलपमेंट का बड़ा विज़न लेकर सामने आना होगा जिसमें देश के हर नागरिक का कल्याण हो बल्कि गरीब गरीब की तोता रट न हो। मध्यम वर्ग के लिए अभी किसी भी राजनैतिक दल के पास कोई नीति नहीं है जो राजनैतिक दल इस वर्ग के लिए भी नीति लेकर आयेगा उसका वोटर लेवल बड़ा होता चले जायेगा।
  • Iyyappan. G March 17, 2023

    congratulations, happy to hear this news,jai Bharath
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India eyes potential to become a hub for submarine cables, global backbone

Media Coverage

India eyes potential to become a hub for submarine cables, global backbone
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 10, 2025
March 10, 2025

Appreciation for PM Modi’s Efforts in Strengthening Global Ties