உத்கலா தினத்தையொட்டி ஒடிசா மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசாவின் வரலாறு, இலக்கியம் மற்றும் இசை குறித்து இந்தியா பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் ஒடிசா அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"உத்கல தினத்தை முன்னிட்டு அன்பான வாழ்த்துக்கள்!

இந்த நாள் ஒடிசாவின் புகழ்பெற்ற கலாச்சாரத்திற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளது. ஒடிசாவின் வரலாறு, இலக்கியம் மற்றும் இசையில் இந்தியா பெருமை கொள்கிறது. கடின உழைப்பாளிகளான ஒடிசா மக்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். கடந்த ஓராண்டாக, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசும், ஒடிசா மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

"உத்கல தின நல்வாழ்த்துக்கள்!

“ଉତ୍କଳ ଦିବସରେ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା !

ଏହି ଦିବସ ଓଡ଼ିଶାର ସମୃଦ୍ଧ ସଂସ୍କୃତି ପ୍ରତି ଏକ ଉପଯୁକ୍ତ ସମ୍ମାନ । ଓଡ଼ିଶାର ଇତିହାସ, ସାହିତ୍ୟ ଓ ସଂଗୀତକୁ ନେଇ ଭାରତ ଗର୍ବିତ। ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ କଠିନ ପରିଶ୍ରମୀ ଏବଂ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଉତ୍କର୍ଷ ହାସଲ କରିଛନ୍ତି । ଗତ ଏକ ବର୍ଷ ଧରି କେନ୍ଦ୍ର ଏବଂ ଓଡ଼ିଶା ସରକାର ରାଜ୍ୟର ଆହୁରି ପ୍ରଗତି ପାଇଁ ବ୍ୟାପକ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ।”

 

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
New firms registrations up 29% in May: MCA

Media Coverage

New firms registrations up 29% in May: MCA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 30, 2025
June 30, 2025

Appreciation by Citizens for Empowering the Nation PM Modi’s Reforms Reshape India’s Economic and Social Landscape