ராஜஸ்தானில் பார்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பஸ்-லாரி மோதிய விபத்து காரணமாக ஏற்பட்ட  உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, கருணைத் தொகை வழங்கவும் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள சுட்டுரைகளில் கூறியிருப்பதாவது:

‘‘ ராஜஸ்தானில் பார்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பஸ்-லாரி மோதிய விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தம் அளிக்கிறதுதுயரமான இந்த நேரத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்பிரதமர் நரேந்திரமோடி

ராஜஸ்தானில் பார்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பஸ்-லாரி மோதிய விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குபிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும்காயம் அடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்பிரதமர் நரேந்திரமோடி’’

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman

Media Coverage

Khadi products witnessed sale of Rs 12.02 cr at Maha Kumbh: KVIC chairman
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 9, 2025
March 09, 2025

Appreciation for PM Modi’s Efforts Ensuring More Opportunities for All