முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான திரு. அன்ஷுமன் கெய்க்வாட் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டிற்கு திரு. அன்ஷுமன் கெய்க்வாட் ஆற்றிய பங்களிப்பிற்காக  அவர் நினைவுகூரப்படுவார் என்றும், அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளர் என்றும் திரு மோடி கூறினார்.

இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

"திரு. அன்ஷுமன் கெய்க்வாட், கிரிக்கெட் விளையாட்டிற்கு அவரது பங்களிப்பிற்காக என்றும்  நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி."

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
RSS is banyan tree of India's Immortal culture, says PM Modi

Media Coverage

RSS is banyan tree of India's Immortal culture, says PM Modi
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 30, 2025
March 30, 2025

Citizens Appreciate Economic Surge: India Soars with PM Modi’s Leadership