Quoteஇந்த விருதை 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பெருமிதம்
Quoteவிருது தொகையை நமாமி கங்கை திட்டத்திற்கு வழங்கினார்
Quote"லோக்மான்ய திலகர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் திலகம் போன்றவர்"
Quote"லோக்மான்ய திலகர் ஒரு சிறந்த நிறுவனத்தை உருவாக்கி பாரம்பரியங்களை வளர்த்தவர்"
Quote"இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மை உணர்வை உடைத்தெறிந்த திலகர், அவர்களின் திறமைகள் குறித்த நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டினார்"
Quote"இந்தியா நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கை மிக்க நாடாக மாறியுள்ளது"
Quote"பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கான ஊடகமாக மாறி வருகிறது"

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில்  பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு லோக்மான்ய திலக் தேசிய விருது இன்று வழங்கி கவுரவிக்கப்பட்டது. லோக்மான்ய திலகரின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக 1983 ஆம் ஆண்டில் திலக் நினைவு மந்திர் அறக்கட்டளையால் இந்த விருது நிறுவப்பட்டது. இந்த  விருதுக்கான பரிசு தொகையை நமாமி கங்கை திட்டத்திற்கு பிரதமர் நன்கொடையாக வழங்கினார்.

 

|

விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர், லோக்மான்ய திலகர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், லோக்மான்ய திலகரின் நினைவு நாளில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார், மேலும் இது அவருக்கு ஒரு சிறப்பு நாள் என்று கூறினார். லோக்மான்ய திலகரின் புண்ணிய திதி மற்றும் அன்னா பாவ் சாத்தேவின் பிறந்த தினம் இன்று என்று பிரதமர் குறிப்பிட்டார். "லோக்மான்ய திலகர் அவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 'திலகம்' என்று பிரதமர் கூறினார். சமூகத்தின் மேம்பாட்டிற்காக அன்னா பாவ் சாத்தேவின் அசாதாரணமான மற்றும் இணையற்ற பங்களிப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். சத்ரபதி சிவாஜி, சபேகர் சகோதரர், ஜோதிபா புலே மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோர் அவதரித்த பூமிக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். முன்னதாக தக்துஷேத் கோவிலில் பிரதமர் ஆசி பெற்றார்.

லோக்மான்யருடன் நேரடியாக தொடர்புடைய இடமும் நிறுவனமும் இன்று தனக்கு வழங்கிய கௌரவம் 'மறக்க முடியாதது' என்று பிரதமர் விவரித்தார். காசிக்கும் புனேவுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பிரதமர் குறிப்பிட்டார், ஏனெனில் இரண்டும் புலமை மையங்களாகும். ஒருவர் ஒரு விருதைப் பெறும்போது, குறிப்பாக லோக்மான்ய திலகரின் பெயர் விருதுடன் இணைக்கப்படும்போது பொறுப்புகள் வருகின்றன என்று பிரதமர் கூறினார். லோக்மான்ய திலகர் விருதை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும்  அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறினார். அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற அரசு எல்லவிதமான முயற்சியையும் மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார். நமாமி கங்கை திட்டத்திற்கு விருது தொகையை  நன்கொடையாக வழங்க முடிவு செய்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

|

இந்திய விடுதலைக்கு லோக்மான்ய திலகரின் பங்களிப்பை ஒரு சில வார்த்தைகள் அல்லது நிகழ்வுகளுடன் மட்டுப்படுத்த முடியாது என்று பிரதமர் கூறினார், ஏனெனில் அவரது செல்வாக்கு சுதந்திரப் போராட்டத்தின் அனைத்து தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளிலும் தெளிவாகத் தெரிகிறது. ஆங்கிலேயர்கள் கூட அவரை 'இந்திய அமைதியின்மையின் தந்தை' என்று அழைக்க வேண்டியிருந்தது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். லோக்மான்ய திலகர் தனது 'சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்ற கூற்றின் மூலம் சுதந்திரப் போராட்டத்தின் திசையை மாற்றினார் என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். இந்திய மரபுகளை பிரிட்டிஷார் தவறாக முத்திரை குத்துவதையும் திலகர் நிரூபித்தார். மகாத்மா காந்தியே அவரை நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைத்தார் என்று பிரதமர் நினைவு கூர்ந்தார்.

லோக்மான்ய திலகரின் நிறுவனத்தைக் கட்டியெழுப்பும் திறன்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். லாலா லஜபதி ராய் மற்றும் பிபின் சந்திர பால் ஆகியோருடன் அவரது ஒத்துழைப்பு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பொன்னான அத்தியாயமாகும். திலகர் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைத் துறையைப் பயன்படுத்தியதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். கேசரி இன்னும் மகாராஷ்டிராவில் வெளியிடப்பட்டு வாசிக்கப்படுகிறது. "இவை அனைத்தும் லோக்மான்ய திலகரின் வலுவான நிறுவனக் கட்டமைப்பிற்கு சான்றாக உள்ளன" என்று பிரதமர் மேலும் கூறினார்.

சத்ரபதி சிவாஜியின் இலட்சியங்களைக் கொண்டாட கணபதி மஹோத்சவம் மற்றும் சிவ ஜெயந்தியின் தொடக்கத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். "இந்த நிகழ்வுகள் இந்தியாவின்  கலாச்சாரத்தை பிரதிபலித்ததுடன்,  பூரண சுயராஜ்ஜியத்தின் முழுமையான கருத்தாக்கமாகவும் இருந்தன. சுதந்திரம் போன்ற பெரிய இலக்குகளுக்காக தலைவர்கள் போராடியதும், சமூக சீர்திருத்த பிரச்சாரத்தை மேற்கொண்டதும் இந்தியாவின் சிறப்பு" என்று அவர் கூறினார்.

 

|

நாட்டின் இளைஞர்கள் மீது திலகருக்கு இருந்த நம்பிக்கையை குறிப்பிட்ட பிரதமர், வீர சாவர்க்கருக்கு அவர் அளித்த அறிவுரையையும், லண்டனில் சத்ரபதி சிவாஜி ஸ்காலர்ஷிப் மற்றும் மகாராணா பிரதாப் ஸ்காலர்ஷிப் ஆகிய இரண்டு உதவித்தொகைகளை நடத்தி வந்த ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு அவர் அளித்த பரிந்துரையையும் நினைவு கூர்ந்தார். புனேயில் நியூ இங்கிலீஷ் ஸ்கூல், ஃபெர்குசன் கல்லூரி மற்றும் டெக்கான் எஜுகேஷன் சொசைட்டி ஆகியவற்றை நிறுவுவது அந்த பார்வையின் ஒரு பகுதியாகும். "அமைப்புக் கட்டுமானம் முதல் நிறுவனக் கட்டுமானம் வரை, நிறுவனக் கட்டுமானம் முதல் தனிநபர் கட்டிடம் வரை, மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தனிப்பட்ட கட்டுமானம் என்பது ஒரு நாட்டின் எதிர்காலத்திற்கான வரைபடம் போன்றது, மேலும் நாடு இந்த வரைபடத்தை பயனுள்ள முறையில் பின்பற்றுகிறது" என்று பிரதமர் கூறினார்.

லோக்மான்ய திலகருடன் மகாராஷ்டிரா மக்களுக்கு இடையிலான சிறப்பு பிணைப்பை எடுத்துரைத்த பிரதமர், குஜராத் மக்களும் அவருடன் இதேபோன்ற பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று கூறினார். லோக்மான்ய திலகர் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறையில் சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்த காலத்தை நினைவு கூர்ந்த அவர், 1916 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேல் உட்பட 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் அவரை வரவேற்கவும் அவரது கருத்துக்களைக் கேட்கவும் வந்ததாகத் தெரிவித்தார். இந்த உரையின் தாக்கம் சர்தார் படேல் அகமதாபாத் நகராட்சியின் தலைவராக இருந்தபோது அகமதாபாத்தில் லோக்மான்ய திலகரின் சிலையை நிறுவ வழிவகுத்தது என்று அவர் மேலும் கூறினார். "சர்தார் படேலில் லோக்மான்ய திலகரின் இரும்புக்கரம் அடையாளத்தைக் காணலாம்" என்று பிரதமர் குறிப்பிட்டார். விக்டோரியா கார்டனில் சிலை அமைந்துள்ள இடம் குறித்து பேசிய பிரதமர், 1897 ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணியின் வைரவிழா கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயர்களால் இந்த மைதானம் உருவாக்கப்பட்டது என்றும், லோகமான்ய திலகரின் சிலையை நிறுவ சர்தார் படேலின் புரட்சிகர நடவடிக்கையை வலியுறுத்தினார். பிரிட்டிஷாரின் எதிர்ப்பை எதிர்கொண்ட பிறகும், இந்த சிலை 1929 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது என்று பிரதமர் கூறினார். இந்த சிலை குறித்து பேசிய பிரதமர், சுதந்திர இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது போல திலகர்  ஓய்வில் அமர்ந்திருப்பதைக் காணக்கூடிய ஒரு அற்புதமான சிலை இது என்று கூறினார். "அடிமைத்தன காலத்தில் கூட, சர்தார் சாஹேப் இந்தியாவின் மகனை கௌரவிக்க ஒட்டுமொத்த பிரிட்டிஷ் ஆட்சிக்கும் சவால் விடுத்தார்" என்று குறிப்பிட்ட பிரதமர், ஒரு சாலையின் பெயரைக் கூட வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர் என்பதற்குப் பதிலாக ஒரு இந்திய ஆளுமை என்று மாற்ற அரசாங்கம் முயற்சிக்கும்போது சிலர் கூச்சலிடும் இன்றைய நிலைமையைப் பற்றி வருந்தினார்.

 

|

கீதையின் மீது லோக்மான்யருக்கு இருந்த நம்பிக்கையை பிரதமர் குறிப்பிட்டார். தொலைதூர மாண்டலேவில் சிறைவாசம் அனுபவித்த நிலையிலும், லோகமான்யர் கீதை படிப்பைத் தொடர்ந்தார்.

அனைவரிடமும் தன்னம்பிக்கையை வளர்க்கும் லோகமானியரின் திறன் குறித்து பிரதமர் பேசினார். சுதந்திரம், வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கான போராட்டத்தில் மக்களின் நம்பிக்கையை திலகர் மீட்டெடுத்தார். மக்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் மீது நம்பிக்கை வைத்திருந்தார். "இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மை உணர்வை  திலகர் உடைத்தெறிந்து அவர்களின் திறமைகளை அவர்களுக்குக் காட்டினார்", என்று அவர் கூறினார்.

அவநம்பிக்கையான சூழலில் நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்லை என்று பிரதமர் வலியுறுத்தினார். புனேயைச் சேர்ந்த திரு மனோஜ் போச்சத் ஜி என்ற பெரியவர் பிரதமரைக் குறிப்பிட்டு ட்வீட் செய்ததை அவர் நினைவு கூர்ந்தார், மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு புனேக்கு விஜயம் செய்ததை நினைவூட்டினார். திலகர் அவர்களால் நிறுவப்பட்ட ஃபெர்குசன் கல்லூரியில் அப்போது இந்தியாவில் இருந்த நம்பிக்கைப் பற்றாக்குறை குறித்துப் பேசியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். நம்பிக்கை பற்றாக்குறை பிரச்சினையை எழுப்பியதற்காக நன்றி தெரிவித்த பிரதமர், நம்பிக்கை பற்றாக்குறையில் இருந்து நம்பிக்கை உபரிக்கு நாடு நகர்ந்துள்ளது என்றார்.

கடந்த 9 ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் இந்த நம்பிக்கை உபரிக்கான எடுத்துக்காட்டுகளை பிரதமர் வழங்கினார். இந்த நம்பிக்கையின் விளைவாக இந்தியா 5 வது பெரிய பொருளாதாரமாக மாறியதை அவர் குறிப்பிட்டார். நாடுகளின் நம்பிக்கையைப் பற்றியும் அவர் பேசினார்.  மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசி போன்ற வெற்றிகளையும் குறிப்பிட்டார், இதில் புனே ஒரு பெரிய பங்கைக் கொண்டிருந்தது. இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான நம்பிக்கையின் அடையாளமாக முத்ரா யோஜனாவின் கீழ் பிணையில்லா கடன்கள் குறித்தும் அவர் பேசினார். இதேபோல்,  பெரும்பாலான சேவைகள் இப்போது மொபைலில் கிடைக்கின்றன, மேலும் மக்கள் தங்கள் ஆவணங்களை சுய சான்றொப்பமிடலாம். இந்த வர்த்தக உபரி காரணமாக, தூய்மை இயக்கம் மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ஆகியவை மக்கள் இயக்கமாக மாறியது என்றும் அவர் வலியுறுத்தினார். இவை அனைத்தும் நாட்டில் சாதகமான சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

|

செங்கோட்டையில் இருந்து தனது உரையின் போது பிரதமர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கக்கூடியவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது லட்சக்கணக்கான மக்கள் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்ததை நினைவுகூர்ந்த அவர், பல நாடுகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் இந்தியர்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்தியது என்று தெரிவித்தார். பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கான ஊடகமாக மாறி வருகிறது என்று திரு. மோடி வலியுறுத்தினார்.

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டின் கனவுகள் மற்றும் தீர்மானங்களை மனதில் கொண்டு ஒவ்வொரு குடிமகனும் தங்கள் சொந்த மட்டத்தில் இருந்து பணியாற்றும் அமிர்த காலத்தில் நாடு கடமை காலமாக  பார்க்கிறது என்பதை பிரதமர் கூறினார். அதனால்தான், இன்றைய நமது முயற்சிகள் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உத்தரவாதமாக மாறி வருவதால், இன்று உலகமும் இந்தியாவில் எதிர்காலத்தைக் காண்கிறது என்று பிரதமர் கூறினார். லோக்மான்ய திலகரின் சிந்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்களின் சக்தியால் குடிமக்கள் நிச்சயமாக வலுவான மற்றும் வளமான இந்தியா என்ற கனவை நனவாக்குவார்கள் என்று பிரதமர் கூறினார். லோக்மான்ய திலகரின் கொள்கைகளுடன் மக்களை இணைப்பதில் ஹிந்த் ஸ்வராஜ்ய சங்கம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிரா ஆளுநர் திரு ரமேஷ் பயஸ், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் திரு அஜித் பவார்,  திலக் ஸ்மாரக் அறக்கட்டளையின் தலைவர் திரு சரத்சந்திர பவார்,  திலக் ஸ்மாரக் அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர் தீபக் திலக், திலக் ஸ்மாரக் அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் ரோஹித் திலக் மற்றும் திரு சுஷில்குமார் ஷிண்டே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி வண்ணம்

லோக்மான்ய திலகரின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக 1983 ஆம் ஆண்டில் திலக் நினைவு மந்திர் அறக்கட்டளையால் இந்த விருது விறுவப்பட்டது. நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர்களுக்கு  இந்த விருது வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி - லோக்மான்ய திலகரின் நினைவு நாளில் வழங்கப்படுகிறது.

இந்த விருதைப் பெறும் 41-வது விருதாளராக பிரதமர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் சங்கர் தயாள் சர்மா, பிரணாப் முகர்ஜி, அடல் பிஹாரி வாஜ்பாய், திருமதி இந்திரா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங், திரு என்.ஆர்.நாராயண மூர்த்தி, டாக்டர் இ. ஸ்ரீதரன் போன்ற மேதைகளுக்கு இது வழங்கப்பட்டுள்ளது.

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • krishangopal sharma Bjp February 23, 2025

    मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹🙏🌹🙏🌷🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
  • krishangopal sharma Bjp February 23, 2025

    मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹🙏🌹🙏🌷🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
  • krishangopal sharma Bjp February 23, 2025

    मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹🙏🌹🙏🌷🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
  • krishangopal sharma Bjp February 23, 2025

    मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹🙏🌹🙏🌷🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
  • krishangopal sharma Bjp February 23, 2025

    मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹🙏🌹🙏🌷🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷
  • krishangopal sharma Bjp February 23, 2025

    मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹मोदी 🌹🙏🌹🙏🌷🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹
  • Uttam Das November 28, 2024

    Jay Shri Ram
  • Deepak Kumar Mahani October 06, 2024

    Dear Modi Ji, You are the best leader of INDIA, But you missing 1 thing, we all are wants total free health and education. Please Modi Ji, This is the voice of all Indians.
  • Sarita Dagar August 11, 2023

    Namami Gange ho gaya Namami Yamune jane kab hoga?
  • Sarita Dagar August 10, 2023

    Hamari mati hamara samman jai shree Ram
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Indian telecom: A global leader in the making

Media Coverage

Indian telecom: A global leader in the making
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi goes on Lion Safari at Gir National Park
March 03, 2025
QuoteThis morning, on #WorldWildlifeDay, I went on a Safari in Gir, which, as we all know, is home to the majestic Asiatic Lion: PM Modi
QuoteComing to Gir also brings back many memories of the work we collectively did when I was serving as Gujarat CM: PM Modi
QuoteIn the last many years, collective efforts have ensured that the population of Asiatic Lions is rising steadily: PM Modi

The Prime Minister Shri Narendra Modi today went on a safari in Gir, well known as home to the majestic Asiatic Lion.

In separate posts on X, he wrote:

“This morning, on #WorldWildlifeDay, I went on a Safari in Gir, which, as we all know, is home to the majestic Asiatic Lion. Coming to Gir also brings back many memories of the work we collectively did when I was serving as Gujarat CM. In the last many years, collective efforts have ensured that the population of Asiatic Lions is rising steadily. Equally commendable is the role of tribal communities and women from surrounding areas in preserving the habitat of the Asiatic Lion.”

“Here are some more glimpses from Gir. I urge you all to come and visit Gir in the future.”

“Lions and lionesses in Gir! Tried my hand at some photography this morning.”