QuoteThe UP government has ushered in an era of positivity, says PM Modi
QuotePolicies are being formulated keeping in mind employment generation opportunities in Uttar Pradesh: PM Modi
QuotePolicy + Planning+ Performance lead to Performance and it is now Uttar Pradesh’s time to give a Super-Hit Performance: PM
QuoteMSME sector plays a major role in UP’s economy, we need to strengthen it further: PM Modi
QuoteOne-District, One Production will be backed by Centre’s Skill India, Startup India and Stand up India initiatives: PM Modi
QuoteUttar Pradesh will now shun red tape and roll out red carpet for investors: PM Modi
QuoteWe announced development of 2 defence corridors in this year’s Budget, one of them will be in UP which will add momentum to growth in Bundelkhand region: PM
QuoteNot only job-centric, we are focusing on people-centric growth: PM Narendra Modi

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டில் தொடக்க உரையாற்றினார்.

|

மாற்றம் ஏற்படும் போது, அதை வெளிப்படையாக அனைவராலும் பார்க்க முடியும் என்று அவர் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் ஏராளமான முதலீட்டாளர்கள் பங்கேற்புடன் இத்தகைய பெரிய முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருப்பதே மாற்றத்திற்கான அறிகுறியாகும் என்ற அவர் தெரிவித்தார். குறுகிய காலக்கட்டத்திற்குள் மேம்பாடு மற்றும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

|

உத்தரப்பிரதேச மாநிலம் ஏராளமான வளங்களையும், திறன்களையும் உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார். மாநிலத்தின் மிகப்பெரிய பலம் விவசாயம் என்று பிரதமர் குறிப்பிட்டார். மாநிலத்தில் நிலவிய எதிர்மறைச் சூழலை மாற்றி நேர்மறையான நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசை அவர் பாராட்டினார். பல்வேறு துறைகளுக்கு பொருத்தமான கொள்கைகளை மாநிலம் வகுத்துள்ளதாக அவர் கூறினார். விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

|

உத்தரப்பிரதேச மாநிலம் ஏராளமான வளங்களையும், திறன்களையும் உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார். மாநிலத்தின் மிகப்பெரிய பலம் விவசாயம் என்று பிரதமர் குறிப்பிட்டார். மாநிலத்தில் நிலவிய எதிர்மறைச் சூழலை மாற்றி நேர்மறையான நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசை அவர் பாராட்டினார். பல்வேறு துறைகளுக்கு பொருத்தமான கொள்கைகளை மாநிலம் வகுத்துள்ளதாக அவர் கூறினார். விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

|

உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கொண்ட தொழில் பாதை அமைக்கப்படும் என்றும், இது புந்தல்கண்ட் பகுதி வளர்ச்சியடைய உதவும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய திருவிழாவான கும்பமேளா அடுத்த ஆண்டு பிரயாகில் நடக்கவுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Over 28 lakh companies registered in India: Govt data

Media Coverage

Over 28 lakh companies registered in India: Govt data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 19 பிப்ரவரி 2025
February 19, 2025

Appreciation for PM Modi's Efforts in Strengthening Economic Ties with Qatar and Beyond