நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை காலை 9.30 மணிக்கு காணொலி பதிவு மூலம் உரையாடுகிறார். இந்த உரையாடல் மூலம் விவசாயிகளின் பேச்சை பிரதமர் நேரடியாக கேட்க முடியும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்த முயற்சிகளும் இந்த உரையாடலின்போது விவாதிக்கப்படும். வேளாண் அறிவியல் மையங்கள், பொது சேவை மையங்கள், தூர்தர்ஷன், டி.டி. கிஸான் மற்றும் ஆகாஷவானியில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒலிபரப்பப்படும். “நரேந்திர மோடி செயலி” மூலம் பொதுமக்கள் பிரதமருடன் நேரடியாக உரையாட முடியும்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
'They will not be spared': PM Modi vows action against those behind Pahalgam terror attack

Media Coverage

'They will not be spared': PM Modi vows action against those behind Pahalgam terror attack
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 23, 2025
April 23, 2025

Empowering Bharat: PM Modi's Policies Drive Inclusion and Prosperity