பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியுடன் உரையாடி குலாப் புயலினால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் உறுதி தெரிவித்தார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டியுடன் பேசி, குலாப் புயலினால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.  அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக நான் பிரார்த்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Operation Sindoor | Modi’s Message To Terrorists: You Will Be Hunted, Wherever You Are

Media Coverage

Operation Sindoor | Modi’s Message To Terrorists: You Will Be Hunted, Wherever You Are
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 7, 2025
May 07, 2025

Operation Sindoor: India Appreciates Visionary Leadership and Decisive Actions of the Modi Government

Innovation, Global Partnerships & Sustainability – PM Modi leads the way for India