QuoteIndia does not lack in ideas, resources and capabilities, but certain States and regions have lagged behind due to a governance deficit: PM
QuoteVarious government schemes for the benefit of the poor, are better implemented in areas where good governance exists: PM

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றினார்.

மாநாட்டின்போது பல்வேறு உள்ளீடுகளை வழங்கியதற்காக ஆளுநர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் உத்திகள், ஆதாரங்கள் மற்றும் திறன்களில் பற்றாக்குறையாக இல்லை என்றும், ஆனால் சில மாநிலங்கள் மற்றும் பகுதிகள் ஆட்சியமைப்பின் பற்றாக்குறையால் பின்தங்கியுள்ளதாகவும் பிரதமர் கூறினார். ஏழைகள் பயன்பெறுவதற்கான அரசின் பல்வேறு திட்டங்கள் நல்ல ஆட்சியமைப்பு உள்ள பகுதிகளில் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்திரதனுஷ் இயக்கம் போன்ற திட்டங்களை உதாரணமாக சுட்டிக் காட்டிய அவர், அரசின் முனைப்புகளுக்கு அதிக திறனளிக்க ஆளுநர்கள் வழிவகை செய்யலாம் என்றார்.

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்; மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் போன்ற முனைப்புகளில் ஆளுநர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
New trade data shows significant widening of India's exports basket

Media Coverage

New trade data shows significant widening of India's exports basket
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 17, 2025
May 17, 2025

India Continues to Surge Ahead with PM Modi’s Vision of an Aatmanirbhar Bharat