பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்  மேதகு அன்டோனியோ குட்டெரஸ் உடன் தொலைபேசியில் உரையாடினார்.


காங்கோவில்  ஐ.நா. தூதரகத்தின் மீது  சமீபத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்திய அமைதி காக்கும் வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.


 அங்கு இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த, விரைவான விசாரணைகளை உறுதி செய்யுமாறு ஐ.நா பொதுச்செயலாளரை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இந்தியாவின் உறுதியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இதுவரை 2,50,000க்கும் மேற்பட்ட இந்திய அமைதிப்படையினர் ஐ.நா. அமைதி காக்கும் பணிகளின் கீழ் பணியாற்றியுள்ளதையும்,  177 இந்திய அமைதி காக்கும் படையினர் பணியின்போது உயிர்த்  தியாகம் செய்துள்ளதையும்,  இது மற்ற நாட்டு வீரர்களின் தியாகத்தை விட  மிகப்பெரியது என்றும் அவர் கூறினார். 


வீரமரணம் அடைந்த இரு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கும், அரசு மற்றும் இந்திய மக்களுக்கும் ஐநா பொதுச் செயலாளர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.  தாக்குதலுக்கு தனது தெளிவான கண்டனத்தை அவர் மீண்டும் தெரிவித்ததுடன்,  விரைவான விசாரணைகளை நடத்துவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

 

  • Vijay maurya January 09, 2024

    जय हो
  • Manda krishna BJP Telangana Mahabubabad District mahabubabad September 22, 2022

    🇮🇳🙏🏻🇮🇳🙏🏻🇮🇳🙏🏻
  • Hansaben Meghjibhai Bhaliya August 20, 2022

    જય હિન્દ
  • Laxman singh Rana August 10, 2022

    this foreign policy
  • Sanjay Kumar Singh August 07, 2022

    Jai Shri Ram
  • ranjeet kumar August 04, 2022

    nmo
  • Subir Talukdar August 04, 2022

    OUR BELOVED PM’s STATESMANSHIP IS LEGENDARY , WHICH HAS TRANSFORMED US INTO A STRONG AND PROUD NATION.
  • Suresh Nayi August 04, 2022

    विजयी विश्व तिरंगा प्यारा, झंडा ऊंचा रहे हमारा। 🇮🇳 'હર ઘર તિરંગા' પહેલ અંતર્ગત સુરત ખાતે મુખ્યમંત્રી શ્રી ભૂપેન્દ્રભાઈ પટેલ અને પ્રદેશ અધ્યક્ષ શ્રી સી આર પાટીલની ઉપસ્થિતિમાં ભવ્ય તિરંગા યાત્રા યોજાઈ.
  • शिवानन्द राजभर August 03, 2022

    युवा शक्ति की क्षमता अपार अब हो रहे सपने साकार
  • Suresh Nayi August 03, 2022

    માનનીય પ્રધાનમંત્રી શ્રી @narendramodi જીના નેતૃત્વમાં આપણો દેશ બની રહ્યો છે સશક્ત અને આત્મનિર્ભર
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Average Electricity Supply Rises: 22.6 Hours In Rural Areas, 23.4 Hours in Urban Areas

Media Coverage

India’s Average Electricity Supply Rises: 22.6 Hours In Rural Areas, 23.4 Hours in Urban Areas
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 22 பிப்ரவரி 2025
February 22, 2025

Citizens Appreciate PM Modi's Efforts to Support Global South Development