PM Narendra Modi inaugurates Ramayana Darshanam Exhibition at Vivekananda Kendra in Kanyakumari
Swami Vivekananda's powerful thoughts continue to shape several minds: PM
Thoughts of Swami Vivekananda will always inspire the youth towards nation building: PM

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மையத்தில் காணொளிக் காட்சி மூலமாக இராமாயண தரிசனம் கண்காட்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். 

பிரதமர் மோடி இராமாயண தரிசனம் கண்காட்சியை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மையத்தில் காணொளிக் காட்சி மூலமாக துவக்கி வைத்து  உரையாற்றினார். 

ஜனவரி 12 என்பது சாதாரண நாள் இல்லை எனக் குறிப்பிட்ட பிரதமர், விவேகானந்தரின் ஆற்றல்மிக்க சிந்தனைகள் பல மனங்களை தொடர்ந்து செழுமைபடுத்துவதாகவும் தெரிவித்தார்.  இந்தியா இளமையான நாடு என்றும்,  பொருளாதார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும்  இந்நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  இளைஞர்கள் இந்த தேசத்தைக் கட்டமைப்பதில் விவேகானந்தரின் சிந்தனைகள் பெரிதும் உதவும் என்றார். 

அய்யன் திருவள்ளுவருக்கும், ஏக்நாத் ராணடேவுக்கும் மரியாதை செலுத்திய பிரதமர், இளைஞர்கள் எக்காலத்திலும் கற்பதை நிறுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Govt saved 48 billion kiloWatt of energy per hour by distributing 37 cr LED bulbs

Media Coverage

Govt saved 48 billion kiloWatt of energy per hour by distributing 37 cr LED bulbs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 12, 2025
March 12, 2025

Appreciation for PM Modi’s Reforms Powering India’s Global Rise