மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பர்தி கெடிலன் ராக்யாத் கட்சித் தலைவர் திரு.தத்துக் சேரி அன்வர் இப்ராஹிம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

|

இச்சந்திப்பில் திரு. இப்ராஹிமுடன் மலேசிய நாடாளுமன்றஉறுப்பினர்கள் திரு. கேசவன் சுப்பிரமணியன் மற்றும் திரு. சந்தாரா குமார் ராம நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

|

சமீபத்திய தேர்தலில் பி.கே.ஆர். கட்சியின் தலைவராக திரு. இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மே 2018-ல் மலேசியாவில் அவர்கள் சந்தித்த தருணத்தை பிரதமர் நினைவுக் கூர்ந்தார். மலேசிய பிரதமர் திரு.துன் டாக்டர் மஹத்திர் முகமத்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

|

இரு நாட்டு உறவு, மண்டல மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
When PM Modi Visited ‘Mini India’: A Look Back At His 1998 Mauritius Visit

Media Coverage

When PM Modi Visited ‘Mini India’: A Look Back At His 1998 Mauritius Visit
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 11, 2025
March 11, 2025

Appreciation for PM Modi’s Push for Maintaining Global Relations