விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். திறன்களும், கடமை உணர்வும் அமிர்த காலத்தில் நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்று அவர் தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:

“பகவான் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். இந்தத் தருணத்தில், அனைத்து வகையான படைப்பாற்றல்களுடன் தொடர்புடைய கர்மயோகிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உங்களது திறன்களும், கடமை உணர்வும் அமிர்த காலத்தில் நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறது.”

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
How NEP facilitated a UK-India partnership

Media Coverage

How NEP facilitated a UK-India partnership
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 29, 2025
July 29, 2025

Aatmanirbhar Bharat Transforming India Under Modi’s Vision