முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீனிவாஸ்  மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீனிவாஸின் பொது சேவை மற்றும் ஏழைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்காக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார் என்று பிரதமர் கூறியுள்ளார். 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

"முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி. ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. பொது சேவைக்காகவும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளுக்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளன: பிரதமர் நரேந்திர மோடி"

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Budget touches all four key engines of growth: India Inc

Media Coverage

Budget touches all four key engines of growth: India Inc
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 3 பிப்ரவரி 2025
February 03, 2025

Citizens Appreciate PM Modi for Advancing Holistic and Inclusive Growth in all Sectors