QuotePM Narendra Modi chairs meeting to review steps towards holistic development of island
QuoteEmphasizing the strategic importance of India’s island wealth, PM Modi stresses the potential for tourism in these areas
QuotePM Modi urges officials to speedily firm up plans for island development

தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான உயர் நிலை குழு இன்று கூடியது.

|

நிதி ஆயோக், மத்திய உள் துறை அமைச்சகம் மற்றும் முத்த அதிகாரிகளின் யோசனைகள் அடங்கிய தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த விளக்ககாட்சி பிரதமரிடம் காண்பிக்கப்பட்டது.

இந்தியாவில் மொத்தமாக 1382 கரைக்கு அருகாமையில் உள்ள தீவுகள் உள்ளன. இதில் தீவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக முதல் கட்டமாக 26 தீவுகளை அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர். இந்த 26 தீவுகளில், அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள தீவுகள் உட்பட இந்தியாவின் பல்வேறு கடல்சார் பகுதிகள் இதில் அடங்கும்.

|

பொது உள்கட்டமைப்பு, சுற்றுலா, வேளாண் (பசுமை வேளாண் மற்றும் மீன்வளர்ப்பு), கார்பன் அளவை மாற்றாத மின்சார உற்பத்தி ஆகியவற்றையொட்டி வளர்ச்சி நடவடிக்கைகள் இருக்கும் என்று பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் தீவுகளின் வளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்த தீவுகளில் சுற்றுலாவிற்கான திறனையும் விவரித்தார். தீவுகளின் வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட பிரதமர் இந்த நடவடிக்கைகளில் சூரிய ஒளி சக்தியை பரவலாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India's GDP grows at 7.4% in Q4 FY25; full-year growth estimated at 6.5%

Media Coverage

India's GDP grows at 7.4% in Q4 FY25; full-year growth estimated at 6.5%
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister meets the family members of Shubham Dwivedi
May 30, 2025

Prime Minister, Shri Narendra Modi, today, met with the family members of Shubham Dwivedi, at Kanpur, who lost his life in the terrorist attack in Pahalgam. "They expressed gratitude to our valiant army for Operation Sindoor against terrorism", Shri Modi stated.

The Prime Minister posted on X :

"पहलगाम के कायराना आतंकी हमले में जान गंवाने वाले हमारे कानपुर के बेटे शुभम द्विवेदी के परिजनों से आज मुलाकात हुई। उन्होंने आतंक के खिलाफ ऑपरेशन सिंदूर के लिए हमारी पराक्रमी सेना का आभार जताया। उनका ये जज्बा देशवासियों को प्रेरित करने वाला है।"