கெவாடியாவில் நேற்று நடைபெற்ற டிஜிபிக்கள் / ஐஜிக்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, தேசிய ஒருமைப்பாட்டுக்காக பாடுபடுவோருக்கு சர்தார் பட்டேல் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் சிறப்பாக ஈடுபடுவோருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.   

     “இந்தியாவை ஒருங்கிணைப்பதற்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் சர்தார் பட்டேல். எனவே, தேசிய ஒருமைப்பாட்டுக்காக சர்தார் பட்டேல் பெயரில் விருது வழங்குவது, அவருக்கு செலுத்தப்படும் சிறந்த மரியாதையாக அமைவதுடன், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்துவதற்காக ஏராளமானோர் பாடுபடுவதற்கு ஒரு உந்துசக்தியாக அமையும்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Over 1.22cr farmers received skill training imparted by central govt in 3 years: Union minister Ramnath Thakur

Media Coverage

Over 1.22cr farmers received skill training imparted by central govt in 3 years: Union minister Ramnath Thakur
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Haryana Chief Minister meets Prime Minister
August 06, 2025

The Chief Minister of Haryana, Shri Nayab Singh Saini met the Prime Minister, Shri Narendra Modi today.

The Prime Minister’s Office handle posted on X:

“CM of Haryana, Shri @NayabSainiBJP met Prime Minister @narendramodi.

@cmohry”