மக்களுக்கு உயர்தரமான உள்கட்டமைப்பை உறுதி செய்யவும், எதிர்கால வளத்திற்காக இணைப்பின் சக்தியை மேலும் பலப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். வரவிருக்கும் நொய்டா சர்வதேச விமான நிலையம் தேசிய தலைநகருக்கும்  உத்தரப்பிரதேசத்தில் கும் இடையில் இணைப்பையும், வாழ்க்கையை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடுவின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“வரவிருக்கும் நொய்டா சர்வதேச விமான நிலையம், தேசிய தலைநகர் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு  இணைப்பையும், வாழ்க்கையை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும். மக்களுக்கு உயர்தரமான உள்கட்டமைப்பை உறுதி செய்யவும், எதிர்கால வளத்திற்காக இணைப்பின் சக்தியை மேலும் பலப்படுத்தவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.”

 

 

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Modi’s Red Fort Arch – From Basics Of Past To Blocks Of Future

Media Coverage

Modi’s Red Fort Arch – From Basics Of Past To Blocks Of Future
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM reaffirms Government’s commitment to Infrastructure Boost in NCR to enhance Ease of Living
August 16, 2025

Prime Minister Shri Narendra Modi today reaffirmed the Government’s unwavering commitment to improving the ‘Ease of Living’ for citizens through a significant boost to infrastructure development in the National Capital Region (NCR).

Responding to a post by DDNews on X, Shri Modi wrote:

“A boost to infrastructure in NCR, in line with our commitment to improve ‘Ease of Living.’”