நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் டிவிட்டர் பதிவுகளுக்கு பதிலளித்த பிரதமர், "நான்கு இந்திய இடங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கும் செய்தி. இயற்கை சூழல் மிகுந்த இடங்களை பாதுகாப்பது, செடி, கொடிகளின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவது மற்றும் பசுமையான பூமியை கட்டமைப்பது ஆகியவற்றில் நூற்றாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் விழுமியங்களை இது மீண்டும் ஒரு முறை எடுத்துரைக்கிறது," என்று கூறியுள்ளார்.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Ayurveda Tourism: India’s Ancient Science Finds a Modern Global Audience

Media Coverage

Ayurveda Tourism: India’s Ancient Science Finds a Modern Global Audience
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
May 06, 2025

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் மே 25 ,ஞாயிற்றுக்கிழமையன்றுகருத்துகளை பகிர்ந்துகொள்வார். புதுமையான கருத்துகள் மற்றும் யோசனைகள் உங்களிடம் இருந்தால்நேரடியாக பிரதமருடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு இங்கே இருக்கிறது. சில பரிந்துரைகள் பிரதமரின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கீழே உள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்