உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (12.07.2024) சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு;
“உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங் (@LtGenGurmit) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”
Governor of Uttarakhand, @LtGenGurmit met Prime Minister @narendramodi. pic.twitter.com/AQRrNtffed
— PMO India (@PMOIndia) July 12, 2024