பிரதமர் திரு நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் புதுதில்லியில் இன்று சந்தித்தனர்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை PM @narendramodi தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் அனுமுலா, @revanth_anumula துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் இன்று சந்தித்தனர்.
Telangana CM, Shri @revanth_anumula and Deputy CM, Shri Bhatti Vikramarka Mallu, met PM @narendramodi today. pic.twitter.com/DjGfJO6Bda
— PMO India (@PMOIndia) July 4, 2024
ఈరోజు, తెలంగాణ ముఖ్యమంత్రి శ్రీ @revanth_anumula, ఉప ముఖ్యమంత్రి శ్రీ భట్టి విక్రమార్క మల్లు ప్రధానమంత్రి @narendramodi ని కలిశారు. pic.twitter.com/nLf2x9Op5f
— PMO India (@PMOIndia) July 4, 2024