இன்று மாலை பிரதமர் மோடியைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஒரு சிறந்த தலைவர், என் குடும்பத்தின் மீது மிகவும் அன்பானவர். இந்திய மக்களுடனான நமது நட்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த ஜனாதிபதி டிரம்பின் தலைமையின் கீழ் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்!
நான் பிரதமர் நரேந்திர மோடியுடனான, லெக்ஸ் ஃப்ரிட்மேன் நேர்காணலைக் கேட்டேன். நான் அதை ஆங்கிலத்தில் கேட்டேன். இந்தியிலும் கேட்டேன். எனக்கு இந்தி அதிகம் தெரியாது என்றாலும், அதை அசல் மொழியில் கேட்க விரும்பி, நான் பிரதமரிடம் தெரிவித்தேன். நான் சொன்னேன், “மூத்த சகோதரரே, நான் அந்த போட்காஸ்டைக் கேட்டேன். அதில் நான் ஒரு ஆன்மீகத் தலைவரைப் பார்த்தேன். நான் ஒரு ஆன்மீக குருவின் பேச்சைக் கேட்பது போல் உணர்ந்தேன். இது மிகவும் நிறைவாக இருந்தது” என்றேன். -
பிரதமர் நரேந்திர மோடியை எனது மூத்த சகோதரராக கருதுகிறேன். அவர் என்னை வழி நடத்துகிறார். எனவே நான் அவரை எனது வழிகாட்டியாக கருதுகிறேன். அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முறையும், பிம்ஸ்டெக் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, மிகப்பெரிய நாடாகவும், மிகப்பெரிய பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பினர் நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட உறுப்பினர் நாடாகவும், மிகப்பெரிய பொருளாதாரமாகவும், பிம்ஸ்டெக் பிராந்தியத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடாகவும் பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியாவின் தலைமைப் பங்கு குறித்து நாங்கள் சுருக்கமாகப் பேசினோம். இந்தியாவின் தலைமையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி சிறந்த தலைமைப் பண்பை வெளிப்படுத்தி வருகிறார். பிம்ஸ்டெக் அமைப்பின் சாத்தியக்கூறுகளை உணர்ந்து, சாதிப்பதில் பிம்ஸ்டெக் எவ்வளவு நல்ல நிலையில் உள்ளது என்று நான் குறிப்பிட்டேன்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவில் அதிகாரப் பகிர்வு உள்ளது. இந்தியாவில் கருத்து சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் நீங்கள் வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராக போராடுகிறீர்கள். உலகில் அமைதி நிலவ உறுதிபூண்டுள்ளீர்கள். பிரதமர் நரேந்திர மோடியால் உலகின் அனைத்துத் தலைவர்களுடனும் பேச முடிகிறது. திரு விளாடிமிர் புடின், திரு டெனால்டு டிரம்ப், திரு ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், ஈரான், லத்தீன் அமெரிக்க தலைவர்கள் என அனைவருடனும் பேச முடியும் என்ற நிலையை கொண்டுள்ளார். இது இப்போது வேறு எந்த தலைவராலும் செய்ய முடியாத ஒன்று. இப்போதெல்லாம் புவிசார் அரசியல் சூழ்நிலையில் நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) ஒரு முக்கிய நபர். -
இருபெரும் தலைவர்கள் மற்றும் இரண்டு சிறந்த நண்பர்களான அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இருநாடுகளுக்கு (இந்தியா,அமெரிக்கா) இடையேயான கூட்டாண்மை பல தசாப்தங்களாக வலுவாக உள்ளது. இது அமைதி மற்றும் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் வளமை என்ற நமது பகிரப்பட்ட மாண்புகளில் வேரூன்றி உள்ளது. இரு நாடுகளுக்கும் இரு தலைவர்களுக்கும் இடையேயான இந்த கூட்டாண்மையும் நட்புறவும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வலுப்படும் என்று நான் நம்புகிறேன்.
வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047 பாதையில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி நரேந்திர மோடியுடன் நான் மாபெரும் விவாதம் நடத்தியிருந்தேன். சுகாதாரம், வேளாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் இதர துறைகளில் வியத்தகு சாதனைகளை செய்திருப்பது இன்று தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்கமளிப்பதாக இருக்கின்றன. இவை உள்நாட்டிலும் உலக அளவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றன.
அது மிகவும் உற்சாகமான நேரம் என்று நான் நினைக்கிறேன்….1997-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர சிஇஓ - ஆக இருந்தபோது முதன்முறையாக நான் இங்கு (இந்தியா) வந்தேன். இந்தியாவிலிருந்து நாங்கள் பணிக்கு அமர்த்தியவர்களை ஏற்கனவே நான் பார்த்திருந்தேன். அவர்கள் மிகவும் வியப்பூட்டுபவர்களாக இருந்தனர். நான் இங்கே வந்தபோது உள்கட்டமைப்பிலும் கல்வியிலும் முதலீடு செய்துள்ள ஒருநாடு இது என்பதை நான் பார்த்தேன். இந்த நாடு ஒரு நாள் வல்லரசாக மாறும் என்று நான் நினைத்தேன்… அதனை வெகுவிரைவிலேயே அது சாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை.
இந்தியா தனக்காக மட்டுமே கட்டமைப்பை செய்துகொள்ளவில்லை. உலக அளவில் சுகாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் திறனை கொண்டுள்ளது. தீர்வுகளை ஏற்படுத்துகிறது.
பிரதமராக உங்கள் அசாதாரண சாதனைகளை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்குத் தெரியும், நீங்கள் பிரதமர் பதவியை வகித்த கிட்டத்தட்ட 11 ஆண்டுகளில், கோவிட் புயலைக் கையாண்டீர்கள், இன்னும் இந்தியாவின் பொருளாதாரத்தை 50% விரிவுபடுத்தியுள்ளீர்கள்.
உங்கள் நாட்டு மக்களில் 250 மில்லியன் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளீர்கள், தீவிர வறுமையை ஒழித்துள்ளீர்கள். இன்று, இந்தியா மிகப்பெரிய புதுமையான ஆற்றலுடன் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது.
சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு - முதல் நாடு - நீங்கள்தான், மேலும் இந்த செயல்பாட்டில் இந்தியாவின் அசாதாரண தொழில்நுட்ப வலிமைக்கு உலகின் கவனத்தை ஈர்த்தீர்கள்.
I have heard global leaders announce that their country is first. I have not heard of a leader of such a large country saying ‘neighbourhood first’ anywhere in the world at any time in history. It is a wonderful opportunity. I can’t speak for the other neighbouring countries, but for Bhutan, ‘neighbourhood first’ has translated to even deeper friendship between two countries and even more support and assistance from India. It has allowed us to grow our economy, and meet our developmental targets.
I have huge regard for PM Modi’s leadership and also appreciative for the genuine affection he bestows on me personally. He’s really accepted me as a younger brother. I see him as my mentor, and call him my ‘margdarshak’
Leading a country as big as India—the most populous country in the world—is one of the most difficult jobs. But Excellency, through your leadership and selfless service to 140 crore people, you have earned the love, affection and respect of not only the people of India but also of Bhutan and the entire world.