பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது

May 22nd, 12:14 pm

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது

ஐ.நா பொதுச்சபையின் 74வது அமர்வில், 2019 பருவநிலை செயல்திட்ட உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை

ஐ.நா பொதுச்சபையின் 74வது அமர்வில், 2019 பருவநிலை செயல்திட்ட உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை

September 23rd, 08:21 pm

கடந்த ஆண்டு புவிசார் சாம்பியன் விருதை பெற்றதைத் தொடர்ந்து, ஐ.நா.வில் நான் இப்போது உரையாற்றுவதை எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பாகக் கருதுகிறேன். நியூயார்க் நகருக்கு நான் வருகை தந்தபோது, எனது முதல் கூட்டம் பருவநிலை தொடர்பாக இருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

NRIs are the brand ambassadors of India: PM Modi at Pravasi Bharatiya Divas

NRIs are the brand ambassadors of India: PM Modi at Pravasi Bharatiya Divas

January 22nd, 11:02 am

PM Narendra Modi today inaugurated the Pravasi Bharatiya Divas celebrations in Varanasi. Addressing the gathering of overseas Indians, PM Modi appreciated their role and termed them to be true ambassadors of India. The PM also spoke about the wide-range of transformations that took place in the last four and half years under the NDA Government.

வாரணாசியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தின் 15வது சந்திப்பைப் பிரதமர் துவக்கி வைத்தார்

January 22nd, 11:02 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (22.01.19) வாரணாசியில் உள்ள தீன்தயாள் ஹஸ்த்காலா சங்குலில் 15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழாவினைத் துவக்கி வைத்தார்.

உலக வங்கித் தலைவருடன் பிரதமரின் தொலைபேசி உரையாடல்

November 02nd, 07:36 pm

உலக வங்கித் தலைவர் திரு ஜிம் யோங் கிம்மிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (02.11.2018) தொலைபேசி அழைப்பு வந்தது.

A clean environment for human empowerment

October 04th, 09:44 am



ஐக்கிய நாடுகளின் உயரிய சுற்றுச்சூழல் கவுரவிப்புக்கான “யு.என்.இ.பி. புவியின் புரவலர்” விருதினை பிரதமர் மோடி பெறுகிறார்

October 03rd, 01:00 pm

ஐக்கிய நாடுகளின் உயரிய சுற்றுச்சூழல் கவுரவிப்புக்கான “யு.என்.இ.பி. புவியின் புரவலர்” விருதினை புதுதில்லியில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர் மையத்தில்புதன்கிழமையன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஐ.நா. தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரசிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.இந்தியர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி பூண்டு இருப்பதாகவும் இது இந்தியர்கள் அனைவருக்குமான கவுரவம் என்று அவர் தெரிவித்தார்

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் புவியின் புரவலர் விருது பிரதமர் நாளை (03.10.2018) பெறவிருக்கிறார்

October 02nd, 04:19 pm

ஐக்கிய நாடுகளின் உயரிய சுற்றுச்சூழல் கவுரவிப்புக்கான “யு.என்.இ.பி. புவியின் புரவலர்” விருதினை புதுதில்லியில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர் மையத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (03.10.2018) பெறவிருக்கிறார். நியூயார்க் நகரில் நடைபெற்ற 73-வது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கு இடையே செப்டம்பர் 26 அன்று அறிவிக்கப்பட்ட இந்த விருதினை ஐ.நா. தலைமைச் செயலாளர் திரு. அன்டோனியோ குட்ரஸ் வழங்க இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயரிய விருதான சுற்றுச்சூழல் விருது(சாம்பியன்ஸ் ஆப் எர்த்) வழங்கப்பட்டுள்ளது.

September 27th, 07:15 pm

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயரிய விருதான சுற்றுச்சூழல் விருது(சாம்பியன்ஸ் ஆப் எர்த்) வழங்கப்பட்டுள்ளது.