நாம் இந்தியாவில் 2025  ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க முழுமுயற்சி எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி

நாம் இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க முழுமுயற்சி எடுத்து வருகிறோம்: பிரதமர் மோடி

March 13th, 11:01 am

புது தில்லி விக்யன் பவனில் இன்று காச நோய் உச்சி மாநாடு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காச நோய்யை ஒழிப்பதற்கான நோக்கத்தை இந்தியா உருவாக்கியுள்ளது என்று மோடி அறிவித்தார்.

“காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரை

“காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் உரை

March 13th, 11:00 am

புது தில்லியில் நடைபெற்ற “காச நோயை ஒழிப்போம்” மாநாட்டின் துவக்க விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.