பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

November 19th, 01:46 pm

ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 05th, 10:26 am

ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின் வாழ்க்கையும் செய்தியும் காலத்தால் அழியாத ஞானத்துடன் மனிதகுலத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருவதாக திரு மோடி கூறியுள்ளார். அவரது கருணை, சமத்துவம், பணிவு மற்றும் சேவை பற்றிய போதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன என்றும் திரு. மோடி கூறியுள்ளார்.

The concept of world peace is an integral part of India’s fundamental thought: PM Modi at the inauguration of Shanti Shikhar in Nava Raipur, Chhattisgarh

November 01st, 11:15 am

During his address at the inauguration of Shanti Shikhar – Academy for a peaceful world by Brahma Kumaris at Nava Raipur in Chhattisgarh, PM Modi noted that several states across the country are celebrating their Statehood Day today. He highlighted the important role played by the Brahma Kumaris and said that institutions like Shanti Shikhar will infuse new energy into India’s efforts and will connect millions across the country and the world with the idea of global peace.

சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் பிரம்ம குமாரிகளின் தியான மையத்தை திறந்து வைத்து பிரதமர் உரையாற்றினார்

November 01st, 11:00 am

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நவ ராய்ப்பூரில் இன்று ஆன்மீக கற்றல், அமைதி மற்றும் தியானத்திற்கான நவீன சாந்தி ஷிகார் மையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்து, பிரம்ம குமாரிகளிடையே உரையாற்றினார்.

Prime Minister addresses the International Arya Mahasammelan 2025 in New Delhi

October 31st, 06:08 pm

PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.

Let’s take a pledge together — Bihar will stay away from Jungle Raj! Once again – NDA Government: PM Modi in Chhapra

October 30th, 11:15 am

In his public rally at Chhapra, Bihar, PM Modi launched a sharp attack on the INDI alliance, stating that the RJD-Congress bloc, driven by vote-bank appeasement and opposed to faith and development, can never respect the beliefs of the people. Highlighting women empowerment, he said NDA initiatives like Drone Didis, Bank Sakhis, Lakhpati Didis have strengthened women across Bihar and this support will be expanded when NDA returns to power.

This election will bring RJD-Congress their biggest defeat ever, and NDA’s biggest victory: PM Modi in Muzaffarpur, Bihar

October 30th, 11:10 am

PM Modi addressed a massive public meeting in Muzaffarpur, Bihar and began by saying that this was his first public meeting after the Chhath Mahaparv. He said Chhath is the pride of Bihar and the nation, a festival celebrated across India and even around the world. PM Modi also launched a campaign to promote Chhath songs across the nation. He said, “The public will choose the best tracks, and their creators will be awarded - boosting the preservation of Chhath tradition.”

PM Modi’s grand rallies electrify Muzaffarpur and Chhapra, Bihar

October 30th, 11:00 am

PM Modi addressed two massive public meetings in Muzaffarpur and Chhapra, Bihar. Beginning his first rally, he noted that this was his first public meeting after the Chhath Mahaparv. He said that Chhath is the pride of Bihar and of the entire nation—a festival celebrated not just across India, but around the world. PM Modi also announced a campaign to promote Chhath songs nationwide, stating, “The public will choose the best tracks, and their creators will be awarded - helping preserve and celebrate the tradition of Chhath.”

புதுதில்லியில் அக்டோபர் 31 அன்று நடைபெறும் சர்வதேச ஆரிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்

October 29th, 10:57 am

புதுதில்லியில் ரோஹினியில் அக்டோபர் 31 அன்று பிற்பகல் 2.45 மணியளவில் நடைபெறும் சர்வதேச ஆரிய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். மகரிஷி தயானந்த் சரஸ்வதியின் 200-வது பிறந்த தினம், ஆரிய சமாஜின் 150 ஆண்டு கால சமூக சேவை ஆகிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

சத் பூஜையின் சந்தியா அர்க்கிய சடங்குக்கு பிரதமர் வாழ்த்து

October 27th, 02:02 pm

சத் பூஜையின் புனிதமிக்க சந்தியா அர்க்கிய சடங்கிற்காக நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சத் பண்டிகை தொடங்குவதையொட்டி பிரதமர் வாழ்த்து

October 25th, 09:06 am

நஹய்-காய் என்ற பாரம்பரியச் சடங்குடன் இன்று தொடங்கும் சத் பண்டிகை புனித நிகழ்வை முன்னிட்டு, நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அனைத்து விரதங்களின் அசைக்க முடியாத பக்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளதுடன், இந்த நான்கு நாள் பண்டிகையின் ஆழ்ந்த கலாச்சார முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.

எதிர்வரும் சத் பண்டிகைக்கான பக்திப் பாடல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

October 24th, 10:39 am

நாடு முழுவதும் சத் புனிதப் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், சத்தி மையாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பக்தி மற்றும் கலாச்சார ஒற்றுமையின் உணர்வில் மக்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இயற்கை மற்றும் கலாச்சாரத்துடன் சத்-ன் ஆழமான தொடர்பையும், பீகார் மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் தீவிர முன்னேற்பாடுகளையும் பிரதமர் விளக்கியுள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 20th, 09:50 am

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மங்கோலிய அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்

October 14th, 01:15 pm

ஆறு ஆண்டுகளுக்குப் பின் மங்கோலிய அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது மிகச் சிறப்பான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-மங்கோலியா தூதரக உறவுகளின் எழுபது ஆண்டுகளையும், பாதுகாப்பு கூட்டாண்மையின் பத்து ஆண்டுகளையும் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில் எங்களின் பகிரப்பட்ட பாரம்பரிய, பன்முகத்தன்மை கொண்ட, வலுவான நாகரீக உறவுகளை எடுத்துரைக்கும் வகையில் கூட்டாக அஞ்சல் தலையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

அனைவரது நலனுக்காக மாதா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்:பிரதமர்

September 29th, 09:43 am

புனித நவராத்திரி பண்டிகையையொட்டி அனைத்து மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் நலவாழ்வுக்கான ஆசியை பெறும் வகையில் மனமார மாதா தேவியிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் வலிமை மற்றும் நல்வாழ்வை வழங்குமாறு பிரதமர் தேவி அன்னையிடம் பிரார்த்தனை

September 28th, 09:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசத்திற்காக தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்குமாறு தேவி அன்னையின் பாதங்களில் மனமுருகப் பிரார்த்தனை செய்தார். ஆன்மீக உற்சாகம் மற்றும் கூட்டு நல்லெண்ணத்துடன் எதிரொலிக்கும் ஒரு செய்தியில், அனைத்து மக்களின் நல்வாழ்வு, தைரியம் மற்றும் உள் வலிமைக்காக பிரதமர் பிரார்த்தனை செய்தார்.

செப்டம்பர் 22-ம் தேதி பிரதமர் அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

September 21st, 09:54 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2025 செப்டம்பர் 22) அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இட்டாநகரில் ₹5,100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

மொரீஷியஸ் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 11th, 12:30 pm

எனது மக்களவைத் தொகுதிக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். காசி என்பது எப்போதும் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.

ஆச்சார்யா வினோபா பாவே-ன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை

September 11th, 08:51 am

ஆச்சார்யா வினோபா பாவே-ன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் ஆன்மிகம், சமூகம் மற்றும் அரசியலுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் குறித்து அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு செப்டம்பர் 11 - ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்

September 10th, 01:01 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்குச் செல்கிறார்.