PM highlights worship of Mata Rani's nine divine forms during Navratri

PM highlights worship of Mata Rani's nine divine forms during Navratri

April 05th, 09:02 am

The Prime Minister Shri Narendra Modi highlighted the worship of Mata Rani's nine pine forms during Navratri, and also shared a bhajan.

பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் புதிய விடியலாக அன்னை ஜகதாம்பேயின் கருணையை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் புதிய விடியலாக அன்னை ஜகதாம்பேயின் கருணையை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

April 04th, 08:28 am

பக்தர்களின் வாழ்வில் புதிய மகிழ்ச்சியின் விடியலாக அன்னை ஜகதாம்பேயின் கருணையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார். லதா மங்கேஷ்கரின் பிரார்த்தனையையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நவராத்திரியில் அன்னை துர்காவை வழிபடுவதால் பக்தர்களின் வாழ்க்கையில் புதிய சக்தி மற்றும் மனத் துணிவு ஏற்படுவதாக பிரதமர் எடுத்துரைத்தார்

நவராத்திரியில் அன்னை துர்காவை வழிபடுவதால் பக்தர்களின் வாழ்க்கையில் புதிய சக்தி மற்றும் மனத் துணிவு ஏற்படுவதாக பிரதமர் எடுத்துரைத்தார்

April 03rd, 06:57 am

நவராத்திரியில் அன்னை துர்காவை வழிபடுவதால் பக்தர்களின் வாழ்க்கையில் புதிய சக்தி மற்றும் மனத் துணிவு ஏற்படுவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். திருமதி அனுராதா பட்வாலின் பஜனைப் பாடலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அன்னை அம்பே வழிபாட்டுடன் நவராத்திரியின் புனிதப் பயணத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

April 02nd, 10:06 am

நவராத்திரியின் புனிதமான பயணத்தை அன்னை அம்பே வழிபாட்டுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரதிபலித்துள்ளார். தேவி மாதாவின் வடிவங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனையைப் பகிர்ந்துள்ள அவர் அதனை அனைவரையும் கேட்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

நவராத்திரியில் தேவி அன்னையின் வழிபாட்டால் மனம் அளப்பரிய அமைதியால் நிரம்பியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்

April 01st, 10:02 am

நவராத்திரியில் அன்னை தேவியை வழிபடுவதால் மனதில் நிரம்பியுள்ள அளவற்ற அமைதி குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். பண்டிட் பீம்சென் ஜோஷியின் பஜனைப் பாடலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமைதி, மகிழ்ச்சி மற்றும் புதிப்பிக்கப்பட்ட சக்தி குறித்த செய்தியுடன் நவராத்திரியை பிரதமர் நினைவு கூர்ந்தார்

March 31st, 09:10 am

துர்கா தேவியின் தெய்வீக ஆசீர்வாதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தேவியின் அருள் பக்தர்களுக்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை எவ்வாறு தருகிறது என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார். திருமதி ராஜ்லட்சுமி சஞ்சய் அவர்களின் பிரார்த்தனையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

Government is running a special campaign for the development of tribal society: PM Modi in Bilaspur, Chhattisgarh

March 30th, 06:12 pm

PM Modi laid the foundation stone and inaugurated development projects worth over Rs 33,700 crore in Bilaspur, Chhattisgarh. He highlighted that three lakh poor families in Chhattisgarh are entering their new homes. He acknowledged the milestone achieved by women who, for the first time, have property registered in their names. The PM said that the Chhattisgarh Government is observing 2025 as Atal Nirman Varsh and reaffirmed the commitment, We built it, and we will nurture it.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ₹33,700 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

March 30th, 03:30 pm

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்று புத்தாண்டின் புனிதமான தொடக்கத்தையும், நவராத்திரியின் முதல் நாளையும் குறிக்கும் வகையில் பேசிய அவர், சத்தீஸ்கர் மாநிலம் மாதா மகாமாயாவின் பூமி என்றும், மாதா கௌசல்யாவின் தாய்வழி வீடு என்றும் கூறினார். தெய்வீகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஒன்பது நாட்களின் சிறப்பு முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். நவராத்திரியின் முதல் நாளில் சத்தீஸ்கரில் தனது பாக்கியத்தை வெளிப்படுத்திய அவர், பக்த சிரோமணி மாதா கர்மாவை கௌரவிக்கும் வகையில் சமீபத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டதற்காக அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். சத்தீஸ்கரில் ராமர் மீதான தனித்துவமான பக்தியை எடுத்துக்காட்டுகின்ற ராம நவமி கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா முடிவடையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், அவர்களை ராமரின் தாய்வழி குடும்பம் என்று குறிப்பிட்டார்.

Our youth, imbued with the spirit of nation-building, are moving ahead towards the goal of Viksit Bharat by 2047: PM Modi in Nagpur

March 30th, 11:53 am

PM Modi laid the foundation stone of Madhav Netralaya Premium Centre in Nagpur, emphasizing its role in quality eye care. He highlighted India’s healthcare strides, including Ayushman Bharat, Jan Aushadhi Kendras and AIIMS expansion. He also paid tribute to Dr. Hedgewar and Pujya Guruji, acknowledging their impact on India’s cultural and social consciousness.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மாதவ் நேத்ராலயா மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

March 30th, 11:52 am

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்திற்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சுயில் உரையாற்றிய அவர், புனித நவராத்திரி பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கும் சைத்ர சுக்லா பிரதிபதாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நாடு முழுவதும் குடி படவா, உகாதி, நவ்ரேஹ் போன்ற பண்டிகைகள் இன்று கொண்டாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். பகவான் ஜூலேலால், குரு அங்கத் தேவ் ஆகியோரின் பிறந்த தினங்களான இந்த நாளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இன்று டாக்டர் கே.பி.ஹெட்கேவாரின் பிறந்த நாள் என்றும், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) புகழ்பெற்ற பயணத்தின் நூற்றாண்டு என்றும் அவர் ஒப்புக் கொண்டார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் டாக்டர் ஹெட்கேவார், ஸ்ரீ கோல்வால்கர் குருஜி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்மிருதி மந்திருக்கு வருகை தந்ததில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நவராத்திரியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

March 30th, 11:37 am

நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்னை தெய்வ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பண்டிட் ஜஸ்ராஜின் பாடல் ஒன்றையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast

March 16th, 11:47 pm

PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.

பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்

March 16th, 05:30 pm

லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்

நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்

October 11th, 08:29 am

நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார்

நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்

October 10th, 07:35 am

நவராத்திரியின் எட்டாவது நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாகௌரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்.

நவராத்திரியின் ஏழாம் நாளில் காளராத்திரி தேவியை பிரதமர் பிரார்த்தனை செய்தார்

October 09th, 08:56 am

நவராத்திரியின் ஏழாம் நாளன்று, காளராத்திரி தேவியை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபட்டார்.

நவராத்திரியின் ஆறாம் நாளில் பிரதமர் காத்யாயனி தேவியை வழிபட்டார்

October 08th, 09:07 am

நவராத்திரியின் ஆறாவது நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காத்யாயனி தேவியை வழிபட்டார்.

'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற தாம் எழுதிய கர்பா பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

October 07th, 10:44 am

துர்கா தேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாம் எழுதிய 'ஆவதி கலாய மதி வாய கலாய' என்ற கர்பா பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் பிரதமர் ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்

October 07th, 08:37 am

நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்.

நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை பிரதமர் பிரார்த்தனை செய்தார்

October 06th, 08:40 am

நவராத்திரியின் நான்காவது நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குஷ்மாண்டா தேவியை வழிபட்டார்.