இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பது படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காடுகள் தொடங்கி இமய மலையின் பனி படர்ந்த சிகரங்கள் வரை நமது இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பதுப் படை வீரர்கள் தேசத்தின் அழைப்புக்கு உயர்ந்தபட்ச அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

பேரிடர்காலங்களில் இவர்களின் மனிதாபிமான பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பதுப் படையின் அமைப்பு தினத்தை ஒட்டி அதன் வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

  • SHRI NIVAS MISHRA January 19, 2022

    अगस्त 2013 में देश का जो स्वर्ण भंडार 557 टन था उसमें मोदी सरकार ने 148 टन की वृद्धि की है। 30 जून 2021 को देश का स्वर्ण भंडार 705 टन हो चुका था।*
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Manufacturing sector pushes India's industrial output growth to 5% in Jan

Media Coverage

Manufacturing sector pushes India's industrial output growth to 5% in Jan
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 13, 2025
March 13, 2025

Viksit Bharat Unleashed: PM Modi’s Policies Power India Forward